கர்த்தர் தாங்குவார்

கர்த்தர் தாங்குவார் சங்கீதம் 37:17 துன்மார்க்கருடைய புயங்கள் முறியும், நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார். 1. விழுகையில் கர்த்தர் தாங்குகிறார் சங்கீதம் 37:23,24 நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். 24. அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை, கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார். 2. வியாதியாய் இருக்கிறவனை கர்த்தர் தாங்குகிறார் Read more…

யோவான் ஸ்நானன்

யோவான் ஸ்நானன் 1) பிறப்பதற்கு முன்பு இவரை குறித்து தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது – ஏசா 40:3, மல்கி 4:5,6 2) ஜனங்களை பிரியப்படுத்த பிரசங்கம் செய்கிறவர் அல்ல (கோடரியானது மரங்கள் வேர் அருகே வைக்கப்பட்டுள்ளது, நல்ல கனி கொடாத மரம் எல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்றான்) – லூக் 3:9 3) அலங்கார வஸ்திரம் Read more…

பகைக்க கூடாது – யாரை

பகைக்க கூடாது – யாரை 1) சகோதரனை/சகோதரியை – லேவி 19:17 2) நீதிமானை – சங் 34:12 3) நல்லோரை – 2 தீமோ 3:3 4) கர்த்தரை – நியாதி 5:31 5) தரித்திரனை – நீதி 14:20 6) உத்தமனை – நீதி 29:10 7) கடிந்து கொள்கிறவனை – ஆமோஸ் Read more…

ஸ்திரிகள் செய்யக் கூடாதது (தீமோத்தேயு)

ஸ்திரிகள் செய்யக் கூடாதது (தீமோத்தேயு) 1) மயிரை பின்ன கூடாது – 1 தீமோ 2:9 2) பொன்னால் (தங்கத்தால்) தங்களை அலங்கரிக்க கூடாது – 1 தீமோ 2:9 3) முத்துக்களால் தங்களை அலங்கரிக்க கூடாது – 1 தீமோ 2:9 4) விலையேறப் பெற்ற வஸ்திரத்தால் தங்களை அலங்கரிக்க கூடாது – 1 Read more…

வீட்டில் இருக்ககூடாதது

வீட்டில் இருக்ககூடாதது 1) சண்டை – நீதி 21:9, 25-24 2) மற்றவர்கள் பொருட்கள் – யோசுவா 7:21 3) கபடம் (நமக்கு தீங்கிழைக்க முற்படுகிறவர்கள் மேல் யாதொரு கசப்பு, வைராக்கியம் இன்றி கபடற்றவர்களாய் இருத்தல்) – ஏரே 5:27 4) அக்கிரமம் – யோபு 22:23 5) சாபம் – நீதி 3:33 6) Read more…

ஜாக்கிரதையாயிருங்கள்

ஜாக்கிரதையாயிருங்கள் ரோமர் 12:11 அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள், ஆவியிலே அனலாயிருங்கள், கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.    1.ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள் 1 பேதுரு 4:7 எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று. ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.    சமாதானத்தோடு ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்ள ஜாக்கிரதையாயிருங்கள் எபேசியர் 4:3 சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.    3.அவர் சந்நிதியில் காணப்படும்படி Read more…

தேவன் எப்படி அழைக்கிறார்

தேவன் எப்படி அழைக்கிறார் 1) வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களை – மத் 11:28 2) ஓ தாகமாயிருக்கிறவர்களே – ஏசா 55:1 3) பணம் இல்லாதவர்களே – ஏசா 55:1 4) என் பிள்ளைகளே – யோ 21:5,10 5) என் பிரியமே – உன் 2:10 6) என் பிதாவினால் ஆசிர்வதிக்கபட்டவர்களே – மத் Read more…

நீதிமான்களின் எதிர்காலம்

நீதிமான்களின் எதிர்காலம் 1) பனையை போல செழிப்பான் – சங் 92:12 2) கேதுருவை போல வளருவான் – சங் 92:12 3) வேர் அசையாது – நீதி 12:3 4) சுகமாயிருப்பான் – நீதி 18:10 5) ஒருவரும் அசைக்க முடியாது – நீதி 10:30 6) கொம்புகள் உயர்த்தப்படும் – சங் 75:10 Read more…

இருதயம்

இருதயம் 1) தாவீது → சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும் – சங் 51:10 2) சாலமோன் → எல்லா காவலோடும் உன் இருதயத்தை காத்துக் கொள் – நீதி 4:23 3) யாக்கோபு → உங்கள் இருதயத்தில் கசப்பு, வைராக்கியம், விரோதம் இருக்க கூடாது – யாக் 3:14 4) பேதுரு → சுத்த Read more…

யாக்கோபிடம் காணபட்ட நல்ல குணங்கள்

யாக்கோபிடம் காணபட்ட நல்ல குணங்கள் 1) பெற்றோர்க்கு கீழ்படிந்தவன- ஆதி 28:7 2) தேவ தரிசனம் கண்டவன் – 28:12-16 3) பொருத்தனை செய்தவன் – ஆதி 28:22 4) மற்றவர்கள் நலத்தை விசாரித்தான் – ஆதி 29:6 5) இவன் நிமித்தம் மற்றவர்கள் ஆசிர்வதிக்க பட்டார்கள் – ஆதி 30:27 6) குணசாலி – Read more…