அதிகாலையில் எழுந்தால்,
உதாரணங்கள்:-
1, ஆபிரகாமின் அதிகாலை ஜெபத்தால் லோத்துவை சோதோம் கொமார பட்டணத்தின் அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டார். ஆதி 19:27
2, ஈசாக் பெயர்செபா வை உடன்படிக்கை செய்து சுதந்தரித்த நேரம் அதிகாலை. ஆதி 26:31-33
3, அதிகாலையில் கர்த்தர் மோசேக்கு ஆணையிடுதல், (என் ஜனங்களை ஆராதனைக்கு போக விடு ) யாத் 8:20
4,அதிகாலையில் கர்த்தர் தனது பெயரை மோசேக்கு தெரிவிக்கிறார். யாத் 34:4-6
5,யோசுவா மோசேக்கு பிறகு தனது பயணத்தை அதிகாலையில் தொடங்குகிறார்.
-
(கானானை சுதந்தரித்தார் ) யோசுவா 3:1
-
எரிகோவை வீழ்த்தியதும் அதிகாலமே. யோசுவா 6:15.
6,கிதியோன் கண் கண்ட கர்த்தரின் அற்புதம் அதிகாலை.
-
தேவன் எங்கள் ஜனகளோட இருக்கிறார் என்பதை நிரூபிக்கும் நேரம் அதிகாலை. நியாயதி 6:38
7,தாகோன் சிலை கர்த்தருடைய பெட்டிக்கு நேராக உடைந்து நொறுங்கும் நேரம் அதிகாலை. 1சாமு 5:4
8. இஸ்ரவேலின் முதல் ராஜாவை அபிஷேகம் பண்ணும் நேரம் அதிகாலை.
-
(கழுதையைத் தேடிச் சென்றவன் ராஜாவாக வீடு திரும்புகிறான் ) 1சாமு 9:26
9, தாவீது முதன்முதலில் யுத்த களத்திற்கு சென்ற நேரமும் அதிகாலை.
-
(கோலியாத்தை முறியடித்து வெற்றியும் கண்டார் ) 1சாமு 17:20
10, யோசாபாத் அதிகாலையில் எழுந்திருந்து ஜனங்களை கர்த்தர் பக்கமாய் நடத்தினார். (எதிரிகள் விழுந்தார்கள் ) 2நாளா 20:20
இறுதியாக,
-
நமக்காக அல்ல, சுய பிரயோஜனத்திற்காக அல்ல, எல்லோரும் இரட்ச்சிக்கப்படும்படியாக நாம் எழுந்திருக்க வேண்டும். 1கொரி 10:32