அநியாயம் செய்வதில்லை

சங்கீதம் 119:2,3

அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள். 

3. அவர்கள் அநியாயம் செய்வதில்லை, அவருடைய வழிகளில் நடக்கிறார்கள். 

1.நீதிமான்கள் அநியாயம் செய்வதில்லை

சங்கீதம் 125:3

நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்கள் கைகளை நீட்டாதபடிக்கு, ஆகாமியத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சுதந்தரத்தின்மேல் நிலைத்திராது. 

2.தேவனுக்குப் பயப்படுகிறவர்கள் அநியாயம் செய்வதில்லை

லேவியராகமம் 25:17

உங்களில் ஒருவனும் பிறனுக்கு அநியாயம் செய்யக்கூடாது, உன் தேவனுக்குப் பயப்படவேண்டும்,; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். 

3.வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் அநியாயம் செய்வதில்லை

சங்கீதம் 119:1,3

கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். 

3. அவர்கள் அநியாயம் செய்வதில்லை, அவருடைய வழிகளில் நடக்கிறார்கள். 

4. தேவனை தேடுகிறவர்கள் அநியாயம் செய்வதில்லை

சங்கீதம் 119:2,3

அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள். 

3. அவர்கள் அநியாயம் செய்வதில்லை, அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.


Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *