அநியாயம் செய்வதில்லை
சங்கீதம் 119:2,3
அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்.
3. அவர்கள் அநியாயம் செய்வதில்லை, அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.
1.நீதிமான்கள் அநியாயம் செய்வதில்லை
சங்கீதம் 125:3
நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்கள் கைகளை நீட்டாதபடிக்கு, ஆகாமியத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சுதந்தரத்தின்மேல் நிலைத்திராது.
2.தேவனுக்குப் பயப்படுகிறவர்கள் அநியாயம் செய்வதில்லை
லேவியராகமம் 25:17
உங்களில் ஒருவனும் பிறனுக்கு அநியாயம் செய்யக்கூடாது, உன் தேவனுக்குப் பயப்படவேண்டும்,; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
3.வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் அநியாயம் செய்வதில்லை
சங்கீதம் 119:1,3
கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்.
3. அவர்கள் அநியாயம் செய்வதில்லை, அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.
4. தேவனை தேடுகிறவர்கள் அநியாயம் செய்வதில்லை
சங்கீதம் 119:2,3
அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்.
3. அவர்கள் அநியாயம் செய்வதில்லை, அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.
0 Comments