அன்பில்லாதவன் 2
-
1) தேவனை அறியான் – 1 யோ 4:8
-
2) வசனங்களை கைக்கொள்ள மாட்டான் – யோ 14:24
-
3) சகோதரனை விசனமுண்டாக்குவான் – ரோ 14:15
-
4) அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை – 1 கொரி 13:2
அன்பின் குணங்கள்
-
1) மற்றவர்களுக்கு கொடுக்கும் – 1 யோ 3:16
-
2) பிறனுக்கு பொல்லாங்கு செய்யாது – ரோ 13:10
-
3) பக்தி விருத்தியை உண்டாக்கும் – 1 கொரி 8:1
-
4) தன்னை புகழாது – 1 கொரி 13:4
-
5) திரளான பாவங்களை மூடும் – 1 பேது 4:8
-
6) பயத்தை புறம்பே தள்ளும் – 1 யோ 4:18
-
7) தயவு உள்ளது – 1 கொரி 13:4
-
8) பொறாமை இல்லாதது – 1 கொரி 13:4
-
9) இறுமாப்பாய் இராது – 1 கொரி 13:4
-
10) அயோக்கியமானதை செய்யாது – 1 கொரி 13:5
-
11) தற்பொழிவை நாடாது – 1 கொரி 13:5
-
12) சினமடையாது – 1 கொரி 13:5
-
13) தீங்கு நினையாது – 1 கொரி 13:5
-
14) அநியாயத்தில் சந்தோஷபடாமல் சத்தியத்தில் சந்தோஷப்படும் – 1 கொரி 13:6
அன்பு எப்படி கூற வேண்டும்
-
1) சுத்த இருதயத்தோடு அன்பு கூற வேண்டும் – 1 பேது 1:22
-
2) மாயமற்ற அன்பு கூற வேண்டும் – ரோ 12:9
-
3) ஊக்கமாக அன்பு கூற வேண்டும் – 1 பேது 4:8
-
4) பட்சமான அன்பு கூற வேண்டும் – ரோ 12:10