ஆண்டவர் ஆதரிப்பார்

கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடுஅவர் உன்னை

ஆதரிப்பார். நீதிமான் ஒருபோதும் தள்ளாட வெட்டார். சங் 55 : 22.

திக்கற்ற பிள்ளைகளை ஆதரிப்பார். சங் 145 : 9

  • 1. திக்கற்றவர்களுக்கு    தேவனே தகப்பன்    சங் 68 : 5

  • 2. திக்கற்றவர்களுக்கு    தேவனே சகாயர்    சங் 10 : 14

  • 3. திக்கற்றவர்களின்    ஜெபத்தை அலட்சியம்    பண்ணமாட்டார்    சங் 102 : 16

  • 4. திக்கற்றவர்களை    காப்பாற்றுவார்    எரே 49 : 1

  • 5. திக்கற்ற இஸ்ரவேல்    வனாந்திரத்திலே    அப் 13 : 18

விதவைகளை ஆதரிப்பார். சங் 146 : 9

  • 1. விதவைகளை     தேவன் நம்புவார்

  •     ஏரே 49 : 11

  • 2. விதவைகளுக்கு    அவர் நியாயம்

  •     செய்கிறார்    உபா 10 : 18, சங் 68 : 5

உதாரணமாக

  • 1. சாரிபாத் விதவை  1 இராஜா 17 : 14

  • 2. நகோமி விதவை    ரூத் 4 : 5

நிபந்தனை :

  • நீதிமானாக இருக்க வேண்டும். சங் 55 : 22

நீதிமான் :

  • ஆபிரகாம் தேவனை விசுவாசித்து நீதிமானான். அவன் தேவனால் ஆதரிக்கப் பட்டான் ஆதி 15 : 6

  • ராகப் தேவனை விசுவாசித்து நீதிப்பட்டியலில் இடம் பெற்றாள். ஆதரிக்கப்பட்டாள். எபி 11 : 31

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *