ஆண்டவர் ஆதரிப்பார்
கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடுஅவர் உன்னை
ஆதரிப்பார். நீதிமான் ஒருபோதும் தள்ளாட வெட்டார். சங் 55 : 22.
திக்கற்ற பிள்ளைகளை ஆதரிப்பார். சங் 145 : 9
-
1. திக்கற்றவர்களுக்கு தேவனே தகப்பன் சங் 68 : 5
-
2. திக்கற்றவர்களுக்கு தேவனே சகாயர் சங் 10 : 14
-
3. திக்கற்றவர்களின் ஜெபத்தை அலட்சியம் பண்ணமாட்டார் சங் 102 : 16
-
4. திக்கற்றவர்களை காப்பாற்றுவார் எரே 49 : 1
-
5. திக்கற்ற இஸ்ரவேல் வனாந்திரத்திலே அப் 13 : 18
விதவைகளை ஆதரிப்பார். சங் 146 : 9
-
1. விதவைகளை தேவன் நம்புவார்
-
ஏரே 49 : 11
-
2. விதவைகளுக்கு அவர் நியாயம்
-
செய்கிறார் உபா 10 : 18, சங் 68 : 5
உதாரணமாக
-
1. சாரிபாத் விதவை 1 இராஜா 17 : 14
-
2. நகோமி விதவை ரூத் 4 : 5
நிபந்தனை :
-
நீதிமானாக இருக்க வேண்டும். சங் 55 : 22
நீதிமான் :
-
ஆபிரகாம் தேவனை விசுவாசித்து நீதிமானான். அவன் தேவனால் ஆதரிக்கப் பட்டான் ஆதி 15 : 6
-
ராகப் தேவனை விசுவாசித்து நீதிப்பட்டியலில் இடம் பெற்றாள். ஆதரிக்கப்பட்டாள். எபி 11 : 31
0 Comments