இயேசுவில் நிலைத்திருப்பதால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்


 

இயேசுவில் நிலைத்திருப்பதால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்

1) தேவனோடு ஐக்கியப்படுகிறோம் – யோ 15:4

2) கனி கொடுப்போம் – யோ 15:4

3) மிகுந்த கனி கொடுப்போம் – யோ 15:5

4) ஜெபத்துக்கு பதில் உடனே கிடைக்கும் – யோ 15:7

5) இரகசியங்களை அறியும் அறிவு கிடைக்கிறது – யோ 15:15

6) பாவம் செய்ய மாட்டான் – 1 யோ 3:6

7) வருகையில் எடுத்து கொள்ளப்படுவான் – 1 யோ 2:28,29

இயேசுவில் எப்படி நிலைத்திருக்க முடியும்

1) பரிசுத்த ஆவியின் மூலம் அவருக்குள் நிலைத்திருக்க முடியும் – 1 யோ 4:13

2) கேட்டதில் நிலைத்திருந்தால் அவருக்குள் நிலைத்திருக்க முடியும் – 1 யோ 2:24

3) தேவ அன்பில் நிலைத்திருந்தால் அவருக்குள் நிலைத்திருக்க முடியும் – 1 யோ 4:16

4) கனி கொடுப்பதினால் அவருக்குள் நிலைத்திருக்கிறோம் – யோ 15:5

5) இயேசு நடந்தபடி நடப்பதினால் அவருக்குள் நிலைத்திருக்கிறோம் – 1 யோ 2:6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!