இயேசுவில் நிலைத்திருப்பதால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்
1) தேவனோடு ஐக்கியப்படுகிறோம் – யோ 15:4
2) கனி கொடுப்போம் – யோ 15:4
3) மிகுந்த கனி கொடுப்போம் – யோ 15:5
4) ஜெபத்துக்கு பதில் உடனே கிடைக்கும் – யோ 15:7
5) இரகசியங்களை அறியும் அறிவு கிடைக்கிறது – யோ 15:15
6) பாவம் செய்ய மாட்டான் – 1 யோ 3:6
7) வருகையில் எடுத்து கொள்ளப்படுவான் – 1 யோ 2:28,29
இயேசுவில் எப்படி நிலைத்திருக்க முடியும்
1) பரிசுத்த ஆவியின் மூலம் அவருக்குள் நிலைத்திருக்க முடியும் – 1 யோ 4:13
2) கேட்டதில் நிலைத்திருந்தால் அவருக்குள் நிலைத்திருக்க முடியும் – 1 யோ 2:24
3) தேவ அன்பில் நிலைத்திருந்தால் அவருக்குள் நிலைத்திருக்க முடியும் – 1 யோ 4:16
4) கனி கொடுப்பதினால் அவருக்குள் நிலைத்திருக்கிறோம் – யோ 15:5
5) இயேசு நடந்தபடி நடப்பதினால் அவருக்குள் நிலைத்திருக்கிறோம் – 1 யோ 2:6