இயேசு உயிர்த்தெழுந்தார்
அவர் இங்கே
இல்லை.அவர் உயிர்த்தெழுந்தார்.
லூக்கா24:6.
ஏன்இயேசு உயிர்தெழுந்தார்?
நாம் ஆசீர்வதிக்கப்பட அவர்உயிர்த்தெழுந்தார்.அப்3:26
எப்படிப்பட்ட ஆசீர்வாதம்
-
1.உத்தமஆசீர்வாதம்சங்21:3
-
2.ஆவிக்குரியஆசீர்வாதம்எபே1:3
-
3.சுவிசேஷத்தின்ஆசீர்வாதம்ரோமர்15:29
-
4.நித்தியஆசீர்வாதம்சங்21:6.
மனந்திரும்புதல்,பாவமன்னிப்புஅருளஇயேசுஉயிர்த்தெழுந்
தார்.அப்5:30,31
ஏன்மனந்திரும்பவேண்டும்?
-
1.மனந்திரும்பினால்பிழைக்கமுடியும்எசே18:32
-
2.மனந்திரும்பினால்சீர்ப்படுத்தபடுவோம்எரே15:19
-
3.மனந்திரும்பினால் கர்த்தர்நம்மிடத்தில் திரும்புவார். சகரியா1:3
-
4.மனந்திரும்பினால் கட்டப்படுவோம் யோபு22:23
-
5.மனந்திரும்பினால் பரலோகஇராஜ்ஜியம் சமீபத்திருக்கிறது மத்4:17
ஆவியானவரைஅருள் இயேசு உயிர்த்தெழுந்தார்.அப்2:32,33
ஆவியானவர்நமக்கு ஏன் வேண்டும்?
-
1.பரிசுத்தமடைய ஆவியானவர் நமக்குவேண்டும். 2தெச2:13
-
2.சத்தியத்தில்நடக்க ஆவியானவர்நமக்கு வேண்டும் யோவா16:13
-
3.கண்டித்துநம்மை உணர்த்தஆவியான வர்நமக்குவேண்டும் யோவா16:8
-
4.சகலத்தையும் அறிந்துக்கொள்ள ஆவியானவர்நமக்கு வேண்டும். 1யோவா2:20
-
5.போதிப்பைபெற ஆவியானவர்நமக்கு வேண்டும் 1யோவா2:27
நீதிமான்களாக மாறஇயேசு
உயிர்த்தெழுந்தார்? ரோமர்4:25
ஏன்நீதிமான்களாக
நாம்மாறவேண்டும்?
-
1.ஜெபம்கேட்கப்பட நீதிமான்களாக மாறவேண்டும் நீதி15:29
-
2.ஆசீர்வாதம்பெற நீதிமான்களாக மாறவேண்டும் நீதி10:6
-
3.அசைக்கப்படாதிருக்க நீதிமான்களாகமாற வேண்டும் நீதி10:30
-
4.பிதாவின்ராஜ்ஜியத் தில்பிரகாசிக்க நீதிமான்களாகமாற வேண்டும் மத்13:43
-
5.கோபாக்கினைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கப்பட நீதிமான்களாக மாறவேண்டும் ரோமர்5:9
0 Comments