இரட்சிப்பைக் காத்துக்கொள்ளுதல்
அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேரு
பிரயாசப்படுங்கள் (5லி 4:4)
இரட்சிப்பின் ஆசீர்வாதங்கள்
தேவனுடைய பிள்ளையாய் மாற்றுகிறது (ரோம 8:15)
நீதிமானாக மாற்றுகிறது (ரோம 3:10-12)
மறுபிறப்பை உண்டாக்குகிறது (யோவா 3:3) இரட்சிப்பு எப்படி வரும்?
விசுவாசிப்பதினால் (ரோம 10:9)
தேவனுடைய வார்த்தையினால் (2தீமோ 3:15)
தேவனுடைய கிருபையினால் (எபே 2:8)
மனந்திரும்புவதால் (2கொரி 7:10)
இயேசுவின் நாமத்தினால் (அப் 4:12)
அறிக்கையிடுவதினால் (ரோம 10:9,10)
சத்தியத்தை நேசிப்பதினால் (2தெச 2:10)
கர்த்தரைத் தொழுதுகொள்வதினால் (அப் 2:21; ரோம 10:13)
கிருபையினால் (எபே 2:5)
வசனத்தைக் கைகொள்ளுவதால் (1கொரி 15:2)
எதிலெல்லாம் இரட்சிப்பு தேவை?
ஆவி, ஆத்துமா, சரீரத்தில் (1பேது 1:4; ரோம 12:1,2; 1பேது 1:9)
பாவத்திலிருந்து… (மத் 1:21)
தேவ கோபத்திலிருந்து (ரோம 5:9)
வியாதியிலிருந்து (சங் 38:3-9; சங் 107:20; 1பேது 2:24)
பிசாசின் பிடியிலிருந்து (2தீமோ 2:26)
பிரபஞ்சத்திலிருந்து (கலா 1:4) கந்தர்ய
நித்திய நரகத்திலிருந்து (யூதா 1:22)
சோதனையிலிருந்து (2பேது 2:9)
இனிவரும் கோபாக்கினையிலிருந்து (1தெச 1:10)
ஆத்துமாவைக் காத்துக்கொள்வது எப்படி?
தேவ பயபக்தியினிமித்தம் (அப் 10:1,2)
தானதர்மம் செய்தல் (அப் 10:2)
இடைவிடாது ஜெபித்தல் (அப் 10:2) *நீதிமானாய் இருத்தல் (அப் 10:22)
நற்சாட்சி பெறுதல் (அப் 10:22)
இரட்சிப்பில் வளர..
தேவ வார்த்தையைக் கேட்டல்
சுயத்தை வெறுத்தல்
பாவத்தை ஒத்துக்கொள்ளுதல்
தகுதியின்மையை உணர்தல்
பாவத்தை அறிக்கையிடுதல்
நேர்மையாயிருத்தல்
தேவனே! கோபாக்கினைக்கு நீங்கலாக்கப்படும்படி இறுதிவரை
இரட்சிப்பைக் காத்துக்கொள்ள கிருபை தாரும்!