உங்கள் முழு இருதயத்தோடு
-
♥ கர்த்தரை தேடுங்கள் ( உபாகமம் 4: 29)
-
♥ கர்த்தரை நாடுங்கள் (எரேமியா 29:13)
-
♥ கர்த்தரிடம் திரும்பி வாருங்கள் ( பின் மாற்றத்தில் இருந்து ) (1 சாமுயேல் 7: 3)
-
♥ கர்த்தரை நேசியுங்கள் (மத்தேயு 22: 36- 38, உபா 6:5)
-
♥ கர்த்தரை சேவியுங்கள் (உபாகமம் 10: 12)
-
♥ கர்த்தருடைய சத்தத்திற்கு செவி கொடுங்கள் (உபாகமம் 30: 2)
-
♥ கர்த்தரை கூப்பிடுங்கள் (சங்கீதம் 119: 145)
-
♥ ஊழியஞ் செய்யுங்கள் (யோசுவா 22: 5)
-
♥ கர்த்தருக்கு முன்பாக உண்மையாக நடந்து கொள்ளுங்கள். (1 இராஜா 2: 3)
-
♥ நியாயப் பிரமாணத்திற்க்கு செவி சாயுங்கள். (2 இராஜா 23: 25)
-
♥ தேவனின் ஆலயப்பணிகளை செய்யுங்கள். (2 நாளாகமம் 31: 21)
-
♥ கர்த்தரிடத்தில் நம்பிக்கையாயிருங்கள் (நீதிமொழிகள் 3: 5)
-
♥ மகிழ்ந்து களிகூருங்கள் (செப்பானியா 3:14)
-
♥ விசுவாசியுங்கள் (அப்போஸ்தலர் 8: 37)
0 Comments