உண்மையான வாழ்க்கை
அவர் முன்பாக மனஉண்மையாயிருந்து, என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன் (1 சாமு 22:24)
உண்மையாயிருப்பதின் பலன்கள்…
-
நம்மீது யாதொரு குற்றமும் குறைவும் காண இயலாது (தானி 6:4)
-
பிழைக்கவே பிழைத்திருப்போம் (எசே 18:9)
-
பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவோம் (நீதி 28:20)
-
கர்த்தர் நமக்கு சமீபமாயிருப்பார் (சங் 145:18)
-
அநேகத்தின்மேல் அதிகாரியாக உயர்த்தப்படுவோம் (மத் 25:21)
-
தேவனின் சந்தோஷத்திற்குள் பிரவேசிப்போம் (மத் 25:21)
-
ஜீவ கிரீடத்தைப் பெற்றுக்கொள்வோம் (வெளி 2:10)
-
தேவனுக்கு பிரியமானவர்களாயிருப்போம் (நீதி 12:22)
-
தேவனால் தற்காக்கப்படுகிறோம் (சங் 31:23)
-
ஆயுசு நாட்கள் நீடிக்கும் (2இரா 20:3,6)
-
தேவன் முகமுகமாக பிரத்தியட்சமாய் பேசுவார் (எண் 12:7,8)
-
தேவன் தமது சாயலைக் காணும்படி செய்வார் (எண் 12:7,8)
-
நிலையான வீட்டைக் கட்டுவார் (1சாமு 2:35)
-
உண்மைக்குத் தக்க பலனைப் பெறுவோம் (1சாமு 26:23)
எதில் உண்மை?
-
கர்த்தருடைய ஊழியத்தில் (1தீமோ 1:12)
-
கர்த்தரைத் தொழுதுகொள்வதில் (யோவா 4:24)
-
ஊழிய உக்கிராணத்துவத்தில் (1கொரி 4:2)
-
தேவ சத்தத்திற்குச் செவிகொடுப்பதில் (உபா 28:1)
-
கர்த்தருக்குப் பயந்து சேவிப்பதில் (யோசு 24:14)
-
பணம், பொருள், செல்வாக்கில் (2இரா 22:7)
-
காணிக்கைகள், தசமபாகத்தில் (2நாளா 31:12)
-
உலகப் பொருளைப்பற்றி (லூக் 16:11)
-
அந்நியருக்கு செய்வதிலே (3யோவா 1:5)
-
செய்யும் வேலையில் (2நாளா 34:12)
-
ஏழைகளை நியாயம் விசாரிப்பதில் (நீதி 29:14)
-
மனிதருக்குள்ள வழக்கைத் தீர்ப்பதில் (எசே 18:8)
-
பிறரோடே பேசுவதில் (சக 8:16)
-
உள்ளத்தில் (சங் 51:6)
-
தேவனுடைய வீட்டில் (எண் 12:7)
-
உபத்திரவத்தில் (வெளி 2:10)
-
எல்லாவற்றிலும் (1தீமோ 3:11)
உண்மையாய் இல்லையெனில்..
-
தேவன் தமது முகத்தை மறைப்பார் (உபா 32:20)
-
எஜமான் தண்டிப்பார் (லூக் 12:46)
-
நம்பிக்கை குறைந்து போகும் (லூக் 16:11)
-
தேசத்தின்மேல் கர்த்தருக்கு வழக்குண்டாகும் (ஓசி 4:1)
-
மாறுபாடான சந்ததியாக மாறும் (உபா 32:20)
உண்மை தங்கள் பக்கம் இருக்க அநேகர் விரும்புகின்றனர்;
உண்மையின் பக்கம் தாங்கள் இருக்க எவரும் விரும்புவதில்லை