உம்மையே நம்பியிருக்கிறபடியால்
ஏசாயா 26:3
உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
1.உம்மையே நம்பியிருக்கிறவர்களை இக்சிப்பார் , தப்பிவிப்பார்
சங்கீதம் 37:40
கர்த்தர் அவர்களுக்கு உதவி செய்து, அவர்களை விடுவிப்பார், அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார்.
2. உம்மையே நம்பியிருக்கிறபடியால் சமாதானத்தை கட்டளையிடுவார்
ஏசாயா 26:3
உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
3. உம்மையே நம்பியிருக்கிறவர்களை காப்பற்றுகிறார்
எரேமியா 39:18(16-18)
உன்னை நிச்சயமாக விடுவிப்பேன், நீ பட்டயத்துக்கு இரையாவதில்லை, நீ என்னை நம்பினபடியினால் உன் பிராணன் உனக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.