உயிர்த்தெழந்த இயேசு
உயிர்த்தெழந்த இயேசு சொன்ன ஜீவனுள்ள வார்த்தைகள்
-
1) பயப்படதிருங்கள் – மத் 28:10
-
2) உங்களுக்கு சமாதானம் – லூக் 24:36
-
3) நீங்கள் ஏன் கலங்குகிறிர்கள் – லூக் 24:38
-
4) ஏன் அழுகிறாய் – யோ 20:15
-
5) யாரை தேடுகிறாய் – யோ 20:15
-
6) சகல நாட்களிலும் உங்களோடு இருக்கிறேன் – மத் 28:20
-
7) வாழ்க – மத் 28:9
-
8) விசுவாசியாயிரு – யோ 20:27
-
9) என்னை பின் பற்றி வா – யோ 21:22
இயேசுவின் உயிர்த்தெழுதலால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்
-
1) பலமாய் ருபிக்கபட்ட தேவகுமாரன் (மெய்யான தேவன் என்று நிருபித்தார்) – ரோ 1:5
-
2) இரட்சிப்பு வந்தது – 1 பேதுரு 3:21
-
3) நீதிமான் ஆக்கப்பட்டோம் – ரோ4:25
-
4) தேற்றரவாளன் (பரிசுத்த ஆவி) கிடைத்தார் – அப்போ 2:33
-
5) மரணம் ஜெயமாக விழுங்கபட்டதால் மரண பயத்தில் இருந்து விடுதலை – எபி 2:15
-
6) அவரோடு கூட உட்காரும் சிலாக்கியம் கிடைத்தது – எபேசி 2:7
-
7) நமக்காக பரிந்து பேசும் ஒரு பிரதான ஆசாரியன் கிடைத்தார் – எபி 10:12
-
8) நமக்குள் வாசம் பண்ணுகிறார் – சங் 68:18
உயிர்த்தெழுந்த இயேசுவின் கிரியைகள்
-
1) அழுகிற ஸ்திரியின் கண்ணிரை துடைத்தார் (நமது கண்ணிரையும் துடைப்பார்) – யோ 20:13-17
-
2) சிஷர்களின் பயத்தை நீக்கி சமாதானம் கொடுத்தார் (நமக்கும் சமாதானம் கொடுப்பார்) – யோ 20:19-21
-
3) தோமாவின் அவிசுவாசத்தை நீக்கினார் (நமது அவிசுவாசத்தையும் நீக்குவார்) – யோ 20:25-29
-
4) எம்மாவூருக்கு சென்ற சிஷர்களின் கண்களை திறந்தார் (நமது மனக்கண்களை திறப்பார் எபேசு 1:19) – லூக் 24:32
-
5) தம்முடையவர்களை ஆசிர்வதித்தார் (நம்மையும் நமது குடும்பத்தையும் ஆசிர்வதிப்பார்) – லூக் 24;50,51