உயிர்த்தெழந்த இயேசு


 உயிர்த்தெழந்த இயேசு

உயிர்த்தெழந்த இயேசு சொன்ன ஜீவனுள்ள வார்த்தைகள்

  • 1) பயப்படதிருங்கள் – மத் 28:10

  • 2) உங்களுக்கு சமாதானம் – லூக் 24:36

  • 3) நீங்கள் ஏன் கலங்குகிறிர்கள் – லூக் 24:38

  • 4) ஏன் அழுகிறாய் – யோ 20:15

  • 5) யாரை தேடுகிறாய் – யோ 20:15

  • 6) சகல நாட்களிலும் உங்களோடு இருக்கிறேன் – மத் 28:20

  • 7) வாழ்க – மத் 28:9

  • 8) விசுவாசியாயிரு – யோ 20:27

  • 9) என்னை பின் பற்றி வா – யோ 21:22

இயேசுவின் உயிர்த்தெழுதலால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்

  • 1) பலமாய் ருபிக்கபட்ட தேவகுமாரன் (மெய்யான தேவன் என்று நிருபித்தார்) – ரோ 1:5

  • 2) இரட்சிப்பு வந்தது – 1 பேதுரு 3:21

  • 3) நீதிமான் ஆக்கப்பட்டோம் – ரோ4:25

  • 4) தேற்றரவாளன் (பரிசுத்த ஆவி) கிடைத்தார் – அப்போ 2:33

  • 5) மரணம் ஜெயமாக விழுங்கபட்டதால் மரண பயத்தில் இருந்து விடுதலை – எபி 2:15

  • 6) அவரோடு கூட உட்காரும் சிலாக்கியம் கிடைத்தது – எபேசி 2:7

  • 7) நமக்காக பரிந்து பேசும் ஒரு பிரதான ஆசாரியன் கிடைத்தார் – எபி 10:12

  • 8) நமக்குள் வாசம் பண்ணுகிறார் – சங் 68:18

உயிர்த்தெழுந்த இயேசுவின் கிரியைகள்

  • 1) அழுகிற ஸ்திரியின் கண்ணிரை துடைத்தார் (நமது கண்ணிரையும் துடைப்பார்) – யோ 20:13-17

  • 2) சிஷர்களின் பயத்தை நீக்கி சமாதானம் கொடுத்தார் (நமக்கும் சமாதானம் கொடுப்பார்) – யோ 20:19-21

  • 3) தோமாவின் அவிசுவாசத்தை நீக்கினார் (நமது அவிசுவாசத்தையும் நீக்குவார்) – யோ 20:25-29

  • 4) எம்மாவூருக்கு சென்ற சிஷர்களின் கண்களை திறந்தார் (நமது மனக்கண்களை திறப்பார் எபேசு 1:19) – லூக் 24:32

  • 5) தம்முடையவர்களை ஆசிர்வதித்தார் (நம்மையும் நமது குடும்பத்தையும் ஆசிர்வதிப்பார்) – லூக் 24;50,51

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *