உயிர்த்தெழுந்த இயேசுவின் 7வார்த்தைகள்
1) அழவேண்டாம். (யோவான் 20:15)
2) உங்களுக்கு சமாதானம். (யோவான் 20:19).
3)மன்னியுங்கள். (யோவான் 20:23).
4) காணாமல் விசுவாசிக்கிறவன் பாக்கியவான். (யோவான் 20:29).
5) என்னை நேசிக்கிறயா?. (யோவான் 21:15,16,17).
6) புறப்பட்டு போங்கள்.(யோவான் 20:21).
7) காத்திருந்து அபிஷேகத்தை பெற்றுக்கொள்ளுங்கள் (அப்போஸ்தலர் 1:4,5,8).