ஏழு காரியங்களை எண்ணாதே 

1. கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே நீதிமொழிகள் 3 : 11, யோபு 5:17, எபிரெயர் 12:5 

2.நீ உன்னை ஞானியென்று எண்ணாதே நீதிமொழிகள் 3: 7 

3. ஒருவனையும் அற்பமாய் எண்ணாதே மத்தேயு 18: 10 

4. தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே அப்போஸ்தலர் 10: 15 

5. நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதே ரோமர் 11:25 

6.நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாதே -பிலிப்பியர் 3:12 

7.உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாதே- ரோமர் 12: 3


Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *