” ஒப்புக்கொடுங்கள் “
அதினிமித்தம் நான் இந்தப் பாடுகளையும்
அனுபவிக்கிறேன்.
ஆயினும் நான் வெட்கப்
படுகிறதில்லை: ஏனென்றால், நான்
விசுவாசிக்திருக்கிறவர்
இன்னார் என்று அறிவே
ன், நான் அவரிடத்தில்
ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள்வரைக்கு
ம் காத்துக்கொள்ள
வல்லவராயிருக்கிறா
ரென்று நிச்சியத்திருக்
கிறேன். 2 தீமோ 1 : 12
நாம் இயேசுவினிடத்தி
ல் சகலத்தையும்
ஒப்புக்கொடுக்க
வேண்டும். இந்தக்
குறிப்பில் எந்தெந்த
காரியங்களை அவரிடத்
தில் ஒப்புக்கொடுக்க
வேண்டுமென்பதை
இதில் கவனிக்கலாம்.
1. உங்கள் நியாயத்தை
கர்த்தரிடத்தில்
ஒப்புக்கொடுங்கள்
யோபு 5 : 8
ஆனாலும் நான் தேவனை நாடி என்
நியாயத்தைத் தேவனி
டத்தில் ஒப்புவிப்பேன்
யோபு 5 : 8
எரே 20 : 12 , சங் 9 : 4
2. உங்கள் ஆவியை
கர்த்தரிடத்தில்
ஒப்புக்கொடுங்கள்
சங் 31 : 5
” உமது கையில் என்
ஆவியை ஒப்புவிக்கிறே
ன். சங் 31 : 5
3. உங்கள் வழியை
கர்த்தரிடத்தில்
ஒப்புக்கொடுங்கள்
சங் 37 : 5
உன் வழியை கர்த்தருக்
கு ஒப்புவித்து, அவர்
மேல் நம்பிக்கையாயிரு,
அவரே காரியத்தை
வாய்க்கபண்ணுவார்.
சங் 37 : 5
2 சாமு 5 : 19
4. உங்கள் செய்கை
களை கர்த்தரிடத்தில்
ஒப்புக்கொடுங்கள்
நீதி 16 : 3
உன் செய்கைகளை
கர்த்தரிடத்தில் ஒப்புவி:
அப்பொழுது உன்
யோசனைகள்
உறுதிபடும்.
நீதி 16 : 3.
5. உங்கள் ஆத்துமாவை
கர்த்தரிடத்தில்
ஒப்புக்கொடுங்கள்
1 பேது 4 : 19
ஆகையால் தேவனுடை
ய சித்தத்தின்படி
பாடநுபவிக்கிறவர்கள்
நன்மைசெய்கிறவர்
களாய் த் தங்கள்
ஆத்துமாக்களை
உண்மையுள்ள சிருஷ்டி
கர்த்தாவாகிய அவருக்
கு ஒப்புக்கொடுக்கக்
கடவர்கள்
1 பேது 4 : 19.