கனத்திற்குரிய பாத்திரம்.

ஆகையால் ஒருவன்

இவைகளைவிட்டு

தன்னைச் சுத்திகரித்து

கொண்டால், அவன்

பரிசுத்தமாக்கப்பட்டதும்

எஜமானுக்கு உபயோக

மானதும் எந்த நற்கிரியைக்கும் ஆயுத்

தமாக்கப்பட்டதுமான

கனத்துக்குரிய பாத்திர

மாயிருப்பான்.

2 தீமோ 2 : 21.

ஆண்டவர் நம் யாவரை

யும் பாத்திரமாக வனைந்திருக்கிறார்.

இந்தக் குறிப்பில்

பாத்திரம் என்ற வார்த்

கையை முக்கியப்

படுத்தி எவையெல்லாம்

கனத்திற்குரிய பாத்திர

ம் என்பதை இதில் நாம்

சிந்திக்கலாம்.

1. தெரிந்து கொள்ளப்

    பட்ட பாத்திரம்

    அப் 9 : 15

2. தாழ்மையுள்ள

    பாத்திரம்

    ஏசாயா 66 : 2

3. நொறுக்கப்பட்ட

    பாத்திரம்

    யோபு 42 : 6

4. திரும்ப வனையப்பட்ட

    பாத்திரம்

    எரே 18 : 4

5. பயனுள்ள பாத்திரம்

    2 தீமோ 2 : 21

6. பரிசுத்த பாத்திரம்

    ஏசாயா 52 : 11

7. கவர்ச்சியான

    பாத்திரம்

    2 கொரி 4 : 7

8. தகுதியான பாத்திரம்

    2 தீமோ 2 : 21

9. நறுமணம் வீசும்

    பாத்திரம்

    வெளி 5 : 8

10 நிரம்பி வழியும்

     பாத்திரம்

     சங் 23 : 5

11 பொற்பாத்திரம்

     எபி 9 : 4

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *