கர்த்தருக்குப் பயப்படு (சங்கீதம். 128:1)
கர்த்தருக்குப் பயப்படுவதினால் உண்டாகும் ஆசீர்வாதங்கள்.
- 1. ஞானம் பெருகும் (நீதி 1:7,9:10)
- 2. ஆசீர்வாதம் பெருகும் (சங் 115:11,13)
- 3. சுகம் உண்டாகும் (மல் 4:2
- 4. கர்த்தர் போதிப்பார் (சங். 25:12)
- 5. ஆயுசு நாட்கள் பெருகும் (நீதி 10:27
0 Comments