கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்
ஆதார வசனம் : ரோமர் : 12 : 11
ஏன் ஊழியம் செய்ய வேண்டும்.
அது அவரது கட்டளை :
மத் : 28 : 19, 20. மாற்று
16 15. லூக்கா : 24 : 47.
ஜனங்களுக்கு எதை சொல்ல வேண்டும் :
அ. சமாதானத்தை, நற்காரியங்களை ஏசாய்யா : 52 : 7
ஆ. இரட்சிப்பை : சங் : 96 : 2
இ. அவரது வல்லமை யான செய்கைகளை சங் : 106 : 2
ஈ. நியாயதீர்ப்பை சங் : 96 : 10
உ. அவரது வருகையை 2 பேதுரு : 1 : 16.
எப்படி ஊழியம் செய்ய வேண்டும் :
அ. பரிசுத்தத்தடன் நீதியுடன் லூக் : 1 : 71
ஆ. கவனமாக கொலோ : 4 17
இ. ஜாக்கிரதையாக எரோமியா : 48 : 10
ஈ . மனப்பூர்வமாக எபேசியர் 6 : 6
உ. உத்தமத்துடன் பிலிப்பியர் 2 : 22
கர்த்தருக்கு ஊழியம் செய்வதால் வரும் பலன்
அ. கர்த்தர் கணம் பண்ணுவார் ; யோவான் : 12 : 26
ஆ.கர்த்தர் போஷிப்பார் ஏசாய்யா : 65 : 13
இ. கர்த்தர் பிரியப்படு வார் : ரோமர் : 14 : 18
ஈ . அவருடன் ஆளுகை செய்வோம்: வெளி : 22 : 4
உ. முத்திரை போடுவார் வெளி : 7 : 1–3.
எப்படி ஊழியம் செய்ய கூடாது :
அ. இரண்டு எஜமான்களுக்கு மத் : 6 : 24
ஆ.ஆதாயத்திற்கு 1 பேது : 5 : 2 : தீத்து : 1 : 11
இ. உலக பொருளுக்கு மத் : 6 : 24.