கர்த்தருக்கு பயப்படுவதால் கிடைக்கும் ஆசிர்வாதங்கள்


 

கர்த்தருக்கு பயப்படுவதால் கிடைக்கும் ஆசிர்வாதங்கள் 

1) குறைவு ஒன்றும் இல்லை – சங் 34:9

2) ஆசிர்வதிப்பார் – சங் 115:13

3) நன்மை உண்டாகும் – சங் 31:19

4) ஜெபத்துக்கு பதில் கிடைக்கும் – சங் 145:19

5) நமது சந்ததி ஆசிர்வதிக்கபடும்  – சங் 112:1-3

6) ஆஸ்தி, ஜஸ்வரியம் அவன் வீட்டில் இருக்கும் – சங் 112:1-3

7) கர்த்தர் இரங்குவார் – சங்  103:13

8) கர்த்தர் பிரியமாயிருக்கிறார் – சங் 147:11

9) கர்த்தர் கண் நம் மேல் இருக்கும்  – சங் 33:18,19

10) வழியை போதிப்பார் – சங் 25:12

11) கர்த்தருடைய கிருபை கிடைக்கும் – சங் 103:17

12) ஆகாரம் கொடுக்கிறார் – சங் 111:5

13) கர்த்தருடைய இரட்சிப்பு சமிபம் – சங் 85:9

14) அவன் சந்ததி பூமியை சுதந்தரித்து கொள்வார்கள் – சங் 25:13

15) அவன் ஆத்துமா நன்மையில் தங்கும் – சங் 25:13

16) ஞானம் கிடைக்கும் – சங்  111:10

17) பாக்கியவான் – நீதி 28:14

18) ஆரோக்கியம் (வியாதி இல்லை) – நீதி 3:7,8

19) பலனைடைவோம் – நீதி 13:13

20) புகழப்படுவோம் – நீதி 31:30

21) ஆயுசு நாட்கள் பெருகும் – நீதி 10:27

22) விடுதலை – சங் 34:7

23) கர்த்தர் நோக்கி பார்ப்பார் – ஏசா 66:2

24) ஞாபக புஸ்தகத்தில் பெயர் எழுதபடும் – மல்கி 3:16

25) குடும்பம் தழைக்கும் – யாத் 1:21

26) நன்றாயிருப்பார்கள் – பிர 8:12

27) காக்கபடுவான் – பிரச 7:18

28) எந்நாளும் நன்றாக இருப்போம் – உபா 6:24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *