கர்த்தருடைய கண்கள்
உறங்குவதில்லை
இதோ , இஸ்ரவேலைக்
காக்கிறவர் உறங்குவது
மில்லை தூங்குகிறது
மில்லை. சங் 121 : 4.
கர்த்தரது கண்களைக்
குறித்த சாட்சி
ஆகார் : கர்த்தருக்குள் காண்கிற தேவன் ஆதி 16 : 13
யோபு : உம்முடைய கண்கள் என் மேல் நோக்கமாயிருக்கிறது யோபு 7 : 8
தாவீது : நீதிமான்கள் மேல் நோக்கமாய்யிருக்கிறது சங் 139 : 16
பேதுரு : நீதிமான்கள் மேல் நோக்கமாய்யிருக்கிறநு. 1 பேது 3 : 12
எரேமியா : உம்முடைய கண்கள் சத்தியத்தை நோக்குகின்றது. எரே 5 : 3
கர்த்தருடைய கண்கள் எவைகள் மேல் நோக்க மாயிருக்கிறது ?
1. கர்த்தருடைய கண்கள் தேசத்தின் மேல் நோக்கமாயிருக்கிறது. உபாக 11 : 12
2. கர்த்தருடைய கண்கள் ஆலயத்தின் மேல் நோக்கமாயிருக்கிறது. 2 நாளா 6 : 20 , 7 : 15சங் 11 : 4 , நெகே 1 : 5
3. கர்த்தருடைய கண்கள் பூமியின்மீது நோக்கமாயிருக்கிறது 2 நாளா 16 : 9 , சங் : 14 : 3 , 33 : 13, 14 சங் 53 : 2 , 102 : 20
நம்முடைய கண்கள்
ஒத்தாசைகளுக்கு நேராக நம் கண்கள் சங் 121 : 1
வேலைக்காரரின் கண்கள் சங் 123 : 1 , 2