கர்த்தரும் கண்ணிரும்
-
1) எல்லா முகங்களில் உள்ள கண்ணீரை துடைக்கிற கர்த்தர் – ஏசா 25:8
-
2) கண்ணீரை காண்கிற தேவன் – ஏசா 38:5
-
3) நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களை காத்துக் கொள் என்றார் – ஏசா 31:16
-
4) நகரத்தைப் பார்த்து இயேசு கண்ணீர் விட்டார் – லூக் 19:41
-
5) மரியாள் அழுவதை கண்ட இயேசு கண்ணீர் விட்டார் – யோ 11:35
-
6) கண்ணீரோடு விண்ணப்பம் பண்ணினார் – எபி 5:7
-
7) நமது கண்ணீர் யாவையும் கர்த்தர் துடைப்பார் – வெளி 7:17
0 Comments