கானானை வேவுபார்க்க சென்றதில் 10 பேரை தேவன் அழிக்க காரணங்கள்

(எண் 13:23-33; 14ம் அதிகாரம்)

1. சந்தேகம் உண்டாக்கினார்கள்.

(வசனம் 28)

2. தேவனுடைய வல்லமையை மறந்துவிட்டனர்.

(வசனம் 31)

3. தேவனுடைய வாக்குத்தத்தத்தை அசட்டை பண்ணினார்கள்.

(எண்ணாகமம் 14:31)

4. துர் செய்தியைப் பரப்பினார்கள்.

( எண் 13:33 ; 14:37)

5. முறுமுறுத்தார்கள்.

(எண் 14:2; 14:29)

6. அவிவிசுவாச வார்த்தை பேசினார்கள்.

(எண் 14:22; 13:32)

7. கோபம் உண்டாக்கினார்கள்.

(எண் 14:23)

Categories: கா

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *