கீர்த்தி எப்போது உண்டாகும்
சங்கீதம் 112:6
அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான், நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன்.
1. தேவனின் வார்த்தைக்கு கீழ்ப்படியும்போது கீர்த்தி உண்டாகும்
யோசுவா 6:27
இவ்விதமாய்க் கர்த்தர் யோசுவாவோடேகூட இருந்தார். அவன் கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று.
2. தன் ஜனத்திற்க்கு உண்மையுள்ளவனாய் இருக்கும் போது கீர்த்தி உண்டாகும்
எஸ்தர் 9:4
மொர்தெகாய் ராஜாவின் அரமனையில் பெரியவனாயிருந்தான். அவனுடைய கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தமாயிற்று. இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவனானான்.
3. ஜெயம் பெறுகிறவர்கள் கீர்த்தி பெறுவார்கள்
2 சாமுவேல் 8:13
தாவீது உப்புப்பள்ளத்தாக்கிலே பதினெண்ணாயிரம் சீரியரை முறியடித்து திரும்பினதினால் கீர்த்திபெற்றான்.