கேடகமானவர்

நீதிமொழிகள் 30:5

தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்: தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர். 

1. கர்த்தருக்குத் காத்திருப்வார்களுக்கு கர்த்தர் கேட்கமாய் இருப்பார்

சங்கீதம் 33:20

நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது, அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர். 

2. அவரை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிப்பார்

2 சாமுவேல் 22:31

 தேவனுடைய வழி உத்தமமானது. கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது. நம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார். 

3. உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருப்பார்

நீதிமொழிகள் 2:7

 அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்;, உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார். 

Categories: கே

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *