கொடுக்கத் துணிந்தவர்களும்- வாங்க மறுத்தவர்களும்
1. பாலாக்- பிலேயாம்
(இஸ்ரவேல் மக்களை சபிப்பதற்காக)
எண்ணாகமம் 24:12(1-12)
[12]அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: பாலாக் எனக்குத் *தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும்* கொடுத்தாலும், நான் என் மனதாய் நன்மையாகிலும் தீமையாகிலும் செய்கிறதற்குக் கர்த்தரின் கட்டளையை மீறக்கூடாது; கர்த்தர் சொல்வதையே சொல்வேன் என்று,
2. யெரொபெயாம்- தேவ மனுஷன்
(முடக்கக்கூடாதபடிக்கு மரத்துப்போன கையை சீர்ப்படுத்தியதற்காக)
1 இராஜாக்கள் 13:8(1-10)
[8]தேவனுடைய மனுஷன் ராஜாவை நோக்கி: நீர் எனக்கு உம்முடைய வீட்டில் பாதி கொடுத்தாலும், நான் உம்மோடே வருவதுமில்லை, இந்த ஸ்தலத்தில் அப்பம் புசிப்பதுமில்லை, தண்ணீர் குடிப்பதுமில்லை.
3. நாகமான்- எலிசா
(குஷ்டரோகம் சரியானதற்காக)
2 இராஜாக்கள் 5:16(1-16)
[16]அதற்கு அவன்: நான் வாங்குகிறதில்லை என்று கர்த்தருக்கு முன்பாக அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; வாங்கவேண்டும் என்று அவனை வருந்தினாலும் தட்டுதல் பண்ணிவிட்டான்.
4. சீமோன்- பேதுரு
(தேவனுடைய வரத்தைப் பணத்தினால் பெற்றுக்கொள்ள)
*அப்போஸ்தலர் 8:20(9-24)*
[20]பேதுரு அவனை (மாய வித்தைகாரனாகிய சீமோன்) நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது.