கொர்நேலியு வாழ்க்கையில் இருந்து நாம் கற்று கொள்ளும் பாடம்


கொர்நேலியு வாழ்க்கையில் இருந்து நாம் கற்று கொள்ளும் பாடம்

  1.     மெய்யான ஜீவனுள்ள தேவனை மட்டுமே ஆராதிக்க வேண்டும் ( அப் 10:2)
  1. வேறு யாரையும் விட தேவன் உங்களையும் உங்கள் தேவைகளையும் அறிவார் அப் 10:22
  1.   நம்முடைய ஜெபங்களையும் தர்மங்களையும் கர்த்தர் கணக்கு வைக்கிறார்  அப் 10:4
  1.     நம் ஜெபத்திற்கு தேவன் பலனளித்து  பதிலளிக்கிறார் அப் 11:14, 17,18
  1. தெய்வீக சந்திப்பு உண்மையானது எப்போது என்று கணிப்பது கூடாத காரியம் அப் 10:3
  1.     கீழ்ப்படிய வேண்டும் அப் 10:5,6,33)
  1. தன் செல்வாக்கினால் கொர்நேலியு  தேவ வார்த்தையை கேட்கும்படி தம் குடும்பத்தாரையும் உறவினர்களையும். சிநேகிதர்களையும் கூடி வர செய்தான். அப் 10:24
  1.     தேவன் பட்ச பாதம் உள்ளவர் அல்ல அப் 10:34-36
  1. தேவ ஊழியர்களை கனம் பண்ணுங்கள் பணிந்து கொள்ள தேவையில்லை அப் 10:25,26

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *