சாராள் மூலம் பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டிய காரியங்கள்


 

சாராள் மூலம் பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டிய காரியங்கள்

1) விசுவாசம் உள்ளவள் – எபி 11:11

2) கணவனுக்கு கீழ்படிந்தவள் – 1 பேது 3:6

3) கணவனை “ஆண்டவனே” என்று மரியாதையாக கூப்பிட்டாள் – 1 பேது 3:6

4) கணவனை கனப்படுத்தினாள் – 1 பேது 3:6

5) தேவனால் பெயர் மாற்றப்பட்டவள் – ஆதி 17:15

6) பார்வைக்கு மிகுந்த அழுகுள்ளவள் – ஆதி 12:11,14

7) மற்றவர்களை உபசரித்தவள் – ஆதி 18:2-8

8) கடின உழைப்பாளி (90 வயதில் 3 படி மாவு பிசைந்து அப்பம் சுட்டாள்) – ஆதி 18:6

9) 127 வருஷம் உயிரோடிருந்தாள் – ஆதி 23:1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *