சிலுவையில் இயேசுவை அறைய காரணமாக இருந்தவர்கள்
1) பரிசேயர் (மாய்மாலம் பண்ணுகிறார்கள்) : மாற் 3:6
2) வேதபாரகர் (குற்றம் கண்டு பிடிப்பவர்கள்) – மாற் 14:53
3) பிலாத்து (ஜனங்களை பிரியப்படுத்துகிறவன்) – மாற் 15:15
4) பேதுரு (மறுதலித்தவன் – தன் குற்றத்தை ஒத்து கொள்ளவில்லை) – மத் 26:33-35
5) யூதாஸ் (திருடன்,பண ஆசை) மத் 26:15
6) போர்ச்சேவகர்கள் (பரிகாசம் காணப்பட்டது) – மத் 27:27-31
7) அதிகாரிகள் – லூக் 23:13
One comment on “சிலுவையில் இயேசுவை அறைய காரணமாக இருந்தவர்கள்”
RAVICHANDRAN V
13/11/2024 at 11:03 amVery nice app