சிலுவை என்ன போதிக்கிறது

1) பிழைக்கிறவர்கள் தங்களுக்கென்று பிழைக்க கூடாது – 2 கொரி 5:15

2) பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி நமது அவயங்களை ஒப்புக் கொடுக்க வேண்டும் – ரோ 6:16,19

3) கிறிஸ்துவில் இருந்த சிந்தையே நம்மில் இருக்க வேண்டும் – பிலி 2:5-8

4) ஒழுங்காக நடக்க வேண்டும் – பிலி 3:16-18 

5) அன்பில் நடக்க வேண்டும் – எபேசி 5:2

6) கீழ்படிதலை கற்றுக் கொள்ள வேண்டும் – எபி 5:8-10

7) வருகையை எதிர்பார்த்து ஜீவிக்க வேண்டும் – தீத்து 2:13,14

Categories: சி

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *