6.சேர்த்துகொள்ளுவேன்

என் பிதாவின் வீட்டில்

அநேக வாசஸ்தலங்கள்

உண்டு. அப்படியில்லா

திருந்தால், நான் உங்களுக்குச் சொல்லி

யிருப்பேன்: ஒரு

ஸ்தலத்தை உங்களுக்

காக ஆயுத்தப்பண்ண

போகிறேன்.

நான் போய் உங்களுக்

காக ஸ்தலத்தை ஆயுத்தபண்ணின பின்பு  , நான் இருக்கிற

இடத்திலே நீங்களும்

இருக்கும்படி, நான்

மறுபடியும் வந்து

உங்களை என்னிடத்

தில் சேர்த்துக்கொள்

வேண். யோவா 14 : 1,2

வருகையின் அடையாளங்கள்

1. நோவாவின் காலத்தி

    ல் நடந்ததைப் போல

    நடக்கும். 

    மத் 24 : 37 — 41

2. லோத்தின் காலத்தில்

    நடந்ததைப் போல

    நடக்கும்.

    லூக்கா 17 : 28 — 31

3. யுத்தங்கள், பஞ்சங்க

    ள், கொள்ளை நோய்

    தோன்றும்

    மத் 24 ; 6 , 7

4. வானத்திலும் பூமி

    யிலும் அடையாளங்

    கள் தோன்றும்

    லூக்கா 21 : 25

யாரை அழைத்துச்

செல்வார் ?

தெரிந்துக்கொள்ளப்

பட்டவர்களை அழைத்து

செல்வார்.

லூக்கா 24 : 31

யாரை தெரிந்துக்

கொள்வார் ?

பக்தியுள்ளவர்களை

தெரிந்துக்கொள்வார்

சங் 4 : 3.

யார் பக்தியுள்ளவர்கள்?

கறைபடாதவர்கள்

பக்தி யுள்ளவர்கள்

யாக் 1 : 26 , 27

தெரிந்துக்கொள்ளப்

பட்டவர்கள் எப்படி

இருக்க வேண்டும் ?

1. தெரிந்துக்கொள்ளப்

    பட்டவர்கள் எச்சரிக்

    கையாயிருக்க

    வேண்டும்

    மாற்கு 13 : 22 , 23

2. தெரிந்துக்கொள்ளப்

    பட்டவர்கள் திறப்பில்

    நின்று ஜெபிக்க

    வேண்டும்.

    சங் 106 : 23

3. தெரிந்துக்கொள்ளப்

    பட்டவர்கள் இரட்சிப்

    பை பெற்றுக்கொள்ள

    வேண்டும்

    1 தீமோ 2 : 10

அவருடன் எப்போதும்

இருப்பவர்களை

அழைத்துச் செல்வார்

சங் 73 : 23 , 24

அவருடன் எப்போதும்

இருப்பவர் யார் ?

1. அவருடன் இருந்தவர்

    கள் ஏனோக்கு

    ஆதி 5 : 24

2. அவருடன் இருந்தவர்

    கள் நோவா

    ஆதி 6 : 9

யார் எப்போதும் அவருட

ன் இருக்கமுடியும் ?

1. அவரோடு இசைந்திரு

    ப்பவர்கள் எப்போதும்

    அவரோடு கூட இருக்க

    முடியும். 

    1 கொரி 6 : 17

2. அவரோடு கூட ஒரே 

    மனமாக இருப்பவர்

    கள் அவரோடு கூட

    இருக்க முடியும்

    ஆமோஸ் 3 : 3

3. அவரோடு கூட

    பிரியமாக இருப்பவர்

    கள் எப்போதும்

    அவரோடு கூட 

    இருக்க முடியும்

    உப்பாக 33 : 12.

அவருக்காக காத்திருப்பவர்களை

அழைத்துச்செல்வார்

எபி 9 : 28

எப்படி காத்திருக்க

வேண்டும் ?

1. ஆவலுடன் காத்திருக்

    க வேண்டும்

    1 பேது 3 : 12

2. எதிர்பார்புடன்

    காத்திருக்கவேண்டும்

    பிலி 3 : 20

கற்பனைகளை கைக்

கொள்பவர்களை

அழைத்துச் செல்வார்

1 தீமோ 6 : 13

எந்த கற்பனை ?

விசுவாசத்தின் நல்ல

போராட்டம்

1 தீமோ 6 : 12

எப்படிப்பட்ட விசுவாசம்

1. மகா பரிசுத்த

    விசுவாசம்

    யூதா 1 : 20

2. அருமையான விசுவா

    சம். 1 பேது 1 : 2

3. ஆரோக்கியமான

    விசுவாசம்

    தீத்து 1 : 14

4. மாயமற்ற விசுவாசம்

    1 தீமோ 1 : 4

எப்போது விசுவாசம்

நமக்குள்ளிருந்து போகும் ?

1. வீண் பேச்சுக்கு இடங்

    கொடுக்கும்போது

    விசுவாசம் நமக்குள்

    ளிருந்து போகும்

    1 தீமோ 6 : 20 , 21

2. பண ஆசைக்கு இடங்

    கொடுக்கும் போது

    விசுவாசம் நமக்குள்

    ளிருந்து போகும்

    1 தீமோ 6 : 10

3. நல்மனசாட்சியை

    தள்ளும்போது

    விசுவாசம் நமக்குள்

    ளிருந்து போகும்

    1 தீமோ 6 : 19

4. பயப்படும்போது

    விசுவாசம் நமக்குள்

    ளிருந்து போகும்

    மாற்கு 4 : 40

நல்ல போராட்டம்

போராடியவன் யார் ?

நல்ல போராட்டம்

போராடினவன் பவுல்

1 தீமோ 4 : 7 , 8

Categories: சே

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *