9.சோர்ந்து போகாதே”!!!*
ஆதார வசனம் :
எபி. 12:3,5; ஏசா. 40:29-31;
1. ஜெபம் பண்ணுவதில் சோர்ந்து போகாதே
(லூக். 18:1; மத். 26:41-45; சங். 123:2)
2. கர்த்தர் கடிந்து கொள்ளும் போது சோர்ந்து போகாதே
(நீதி. 3:11)
3. ஆபத்து காலத்தில் சோர்ந்து போகாதே
(நீதி. 24:10)
4. நற்கிரியைகளைச் செய்வதில் சோர்ந்து போகாதே
(ரோ. 2:7; தீத்து 2:7,14; 3:14. கொலோ. 1:10; 1தீமோ.2:10; 6:18; எபே. 2:10; அப். 9:36; மத். 5:16; மாற். 14:6)
5. நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாதே
( கலா. 6:9; 2தெச.3:13; எபி. 13:2,16; அப். 10:38; ஏசா. 1:17; யாக். 4:17)
6. உபத்திரவங்களில் சோர்ந்து போகாதே
(எபே. 3:13; லூக். 8:13; யோனா 4:8)
7. ஊழியத்தில் சோர்ந்து போகாதே
(2 கொ. 4:1,16; 1இரா.19:4-13).