18.தரித்திரமும் / ஐஸ்வரியமும்
தரித்திரம் ஜனங்களை நம்மை விட்டு தூரப்படுத்தும்,
( எ-கா :- நீதி 19:7 )
ஐஸ்வரியம் ஜனங்களை நம்மிடத்தில் கிட்டிச் சேர்க்கும்.
( எ- கா :- நீதி 14:20 )
தரித்திரன் கர்த்தரை விட்டு தூரம் போகவும் வாய்ப்புண்டு.
( நீதி 30:9 )
கிட்டிச் சேரவும் வாய்ப்புண்டு.
( 2 கொரி 8:1,2,3 )
ஐஸ்வரியவான் தேவனை விட்டு தூரம் போகவும் வாய்ப்புண்டு.
( நீதி 30:9, மத் 19:24 )
ஆண்டவரிடத்தில் கிட்டிச் சேரவும் வாய்ப்புண்டு.
( ஆதி 24:35, அப் 10:1,2 )
தரித்திரனாயிருந்தாலும், ஐசுவரியவானாயிருந்தாலும், கர்த்தரால் இரட்சிக்கப்பட்டிருந்தால் மட்டுமே பரலோகம் போவார்கள்.
( 2 கொரி 8:2, லூக்கா 16:25, & ரோமர் 10:9–13 )
தரித்திரமாய் நாம் இருப்பது தேவசித்தமல்ல,
( 2 கொரி 8:9, எண் 24:1 )
கிறிஸ்துவை தரித்து கொண்டவர்களாய் இருப்பதே தேவ சித்தம்.
( கலாத் 3:27, & 6:17 )
ஐஸ்வரியவானாய் வாழ ஆசைப்படுவதைக் காட்டிலும்,
( பிரச 2:3–11, & 1தீமோத் 6:9 ),
ஆண்டவரோடு எந்நாளும் ஐக்கியமாய் வாழ்வதே மேலானது.
( 1 யோவான் 1:3, & 1கொரி 6:17, யோவான் 8:29 )
” தரித்திரனை தன் கையில் எடுத்து, அவனை ஆசீர்வாதமாக்கி, அரியணையில் அமரச் செய்து, அழகு பார்ப்பதே ஆண்டவரின் விருப்பமாகும்.
( 2கொரி 8:9, சங் 113:7,8, & 128 full & 2 சாமு 7:8,9,10 )
0 Comments