35.தியானம் செய்யுங்கள் !

அந்தி சந்தி மத்தியான

வேளைகளிலும் நான்

தியானம்பண்ணி முறை

யிடுவேன். அவர் என்

சத்தத்தைக் கேட்பார்.

சங் 55 : 17 , 39 : 3

நமக்குள் கர்த்தரையும்

அவருடைய வசனங்

களையும் தியானிக்க

வேண்டும். தியானிக்

கிற பழக்கம் நமக்கு

இருக்கவேண்டும். நாம்

என்ன தியானிக்க

வேண்டுமென்பதைக்

குறித்து சிந்திக்கலாம்

1. கர்த்தரை தியானிக்க

    வேண்டும்

    சங் 63 : 6 , 104 : 34

    மல்கியா 3 : 16

2. வேதத்தை 

    தியானிக்கவேண்டும்

    சங் 119 : 97 , 148

    சங் 1 : 2 , 3

3. அதிசயங்களை

    தியானிக்கவேண்டும்

    சங் 119 : 27, 105 : 2

4. உணர்வை 

    தியானிக்கவேண்டும்

    சங் 49 : 3 , 14 : 2

    சங் 16 : 7 , 19 : 12

5. பிரமாணங்களை

    தியானிக்கவேண்டும்

    சங் 119 : 48

   நெகே 9 : 13

ஆமென் !

S. Daniel Balu 

Tirupur

Categories: தி

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *