தீமைக்கு விலகியிருத்தல்
பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் வீட்டு விலகுங்கள். (1தெச 5:22)
எதுவெல்லாம் தீமை?
-
தேவனுக்கு விரோதமான துரோகப் பேச்சை பேசுதல் (உபா 13:5)
-
பரிதானம் வாங்குவது (1சாமு 8:3)
-
புரட்டு நாவு தீமையானது (நீதி 17:20)
-
தேவனை விட்டு விலகுவது (எரே 2:13)
-
அந்நிய தெய்வத்தை வணங்குவது (எரே 2:11,13)
-
உண்மைக்கு மிஞ்சினது (மத் 5:37)
-
பண ஆசை (1தீமோ 6:10)
-
பிறருக்கு இடறலுண்டாக புசித்தல் (ரோம 14:20)
தீமை செய்கிறவர்கள்…
-
சந்ததி ஒருபோதும் பேர் பெறுவதில்லை (ஏசா 14:20)
-
தேவன் விரோதமாக எழும்புவார் (ஏசா 31:2)
-
தீமை கர்ப்பந்தரித்து அக்கிரமத்தைப் பெற வைக்கும் (ஏசா 59:4)
-
செய்த தீமை தண்டிக்கும் (எரே 2:19)
-
ஆக்கினையை அடைவர் (யோவா 5:29)
-
தேவனைக் காண்பதில்லை (3யோவா 1:11)
-
செய்த தீமையே பதிலாக வரும் (நீதி 11:27)
-
மரணத்துக்கு ஏதுவாக மாறுவர் (நீதி 11:19)
-
வீட்டைவிட்டு தீமை நீங்காது (நீதி 17:13)
-
தீமை துன்மார்க்கனைக் கொல்லும் (சங் 34:21)
தீமையைப் பற்றி வேதத்தில்…
-
அந்நிய தேவர்களை சேவித்தல் (யோசு 24:20)
-
தீமையானது தன் வாயை மூடும் (யோபு 5:16)
-
புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான் (நீதி 17:20)
-
மூடர் தாங்கள் செய்வதை அறியாதிருக்கிறார்கள் (பிர 5:1)
-
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராகும் (1தீமோ 6:10)
-
தீமையானதைப் பின்பற்றக்கூடாது (3யோவா 1:11)
-
தீமை செய்கிறவர்கள் திடப்படுவதுபோல தோன்றுவர் (மல் 3:15)
தீமை செய்கிறவர்களின் வாழ்வு…
-
கனியற்ற வாழ்வு
-
மன்னியாத வாழ்வு
-
தேவனுக்குக் கீழ்ப்படியாத வாழ்வு
-
தேவனுக்குப் பயப்படாத வாழ்வு
-
தேவ சித்தம் செய்யாத வாழ்வு
-
உலக கவலையோடுள்ள வாழ்வு
-
மாம்ச சிந்தையான வாழ்வு
-
சுயமகிமையைத் தேடும் வாழ்வு
-
பெருமையுள்ள வாழ்வு
-
மனமேட்டிமையான வாழ்வு
-
புறங்கூறித் திரியும் வாழ்வு
-
தேவனுக்குப் பிரியமில்லாத வாழ்வு
எவருக்கும் தீமை செய்யாமலிருப்பது மட்டும் அறமாகாது:
பிறருக்கு நன்மை செய்யாமலிருப்பதும் தீமையே