தீமைக்கு விலகியிருத்தல்


 

தீமைக்கு விலகியிருத்தல்

பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் வீட்டு விலகுங்கள். (1தெச 5:22)

எதுவெல்லாம் தீமை?

  • தேவனுக்கு விரோதமான துரோகப் பேச்சை பேசுதல் (உபா 13:5)

  • பரிதானம் வாங்குவது (1சாமு 8:3)

  • புரட்டு நாவு தீமையானது (நீதி 17:20) 

  • தேவனை விட்டு விலகுவது (எரே 2:13)

  • அந்நிய தெய்வத்தை வணங்குவது (எரே 2:11,13)

  • உண்மைக்கு மிஞ்சினது (மத் 5:37)

  • பண ஆசை (1தீமோ 6:10)

  • பிறருக்கு இடறலுண்டாக புசித்தல் (ரோம 14:20)

தீமை செய்கிறவர்கள்…

  • சந்ததி ஒருபோதும் பேர் பெறுவதில்லை (ஏசா 14:20)

  • தேவன் விரோதமாக எழும்புவார் (ஏசா 31:2)

  •  தீமை கர்ப்பந்தரித்து அக்கிரமத்தைப் பெற வைக்கும் (ஏசா 59:4) 

  • செய்த தீமை தண்டிக்கும் (எரே 2:19)

  • ஆக்கினையை அடைவர் (யோவா 5:29)

  • தேவனைக் காண்பதில்லை (3யோவா 1:11) 

  • செய்த தீமையே பதிலாக வரும் (நீதி 11:27)

  • மரணத்துக்கு ஏதுவாக மாறுவர் (நீதி 11:19)

  • வீட்டைவிட்டு தீமை நீங்காது (நீதி 17:13)

  • தீமை துன்மார்க்கனைக் கொல்லும் (சங் 34:21)

தீமையைப் பற்றி வேதத்தில்…

  • அந்நிய தேவர்களை சேவித்தல் (யோசு 24:20)

  • தீமையானது தன் வாயை மூடும் (யோபு 5:16)

  • புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான் (நீதி 17:20)

  • மூடர் தாங்கள் செய்வதை அறியாதிருக்கிறார்கள் (பிர 5:1) 

  • பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராகும் (1தீமோ 6:10)

  • தீமையானதைப் பின்பற்றக்கூடாது (3யோவா 1:11)

  • தீமை செய்கிறவர்கள் திடப்படுவதுபோல தோன்றுவர் (மல் 3:15) 

தீமை செய்கிறவர்களின் வாழ்வு…

  • கனியற்ற வாழ்வு

  • மன்னியாத வாழ்வு

  • தேவனுக்குக் கீழ்ப்படியாத வாழ்வு

  • தேவனுக்குப் பயப்படாத வாழ்வு

  • தேவ சித்தம் செய்யாத வாழ்வு

  • உலக கவலையோடுள்ள வாழ்வு

  • மாம்ச சிந்தையான வாழ்வு

  • சுயமகிமையைத் தேடும் வாழ்வு

  • பெருமையுள்ள வாழ்வு

  • மனமேட்டிமையான வாழ்வு

  • புறங்கூறித் திரியும் வாழ்வு

  • தேவனுக்குப் பிரியமில்லாத வாழ்வு

எவருக்கும் தீமை செய்யாமலிருப்பது மட்டும் அறமாகாது:

பிறருக்கு நன்மை செய்யாமலிருப்பதும் தீமையே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *