தேடுகிறவன்


 தேடுகிறவன் 

கண்டடைகிறான்

ஏனென்றால் கேட்கிறவ

ன் எவனும் பெற்றுக்

கொள்கிறான். தேடுகிற

வன் கண்டடைகிறான்

தட்டுகிறவனுக்குத்

திறக்கப்படும்

இந்த குறிப்பில் நாம்

எவற்றை தேட வேண்டு

ம் , மற்றும் எப்படி தேவேண்டும் என்பதை

விரிவாகப் பார்க்கலாம்.

எவற்றை தேட வேண்டும் ?

கர்த்தரை தேட வேண்டும்

ஆமோஸ் 5 : 6

எப்படி தேட வேண்டும் ?

1. முழு இருதயத்துடன்

    தேட வேண்டும்

    எரே 29 : 13

2. அதிகாலையில் தேட

    வேண்டும்

    நீதி 8 : 17, சங் 63 : 1

3. கருத்தாக தேட

    வேண்டும்.

    ஓசியா 5 : 15

4. கண்டடையத்தக்க

    சமீபத்தில் தேட

    வேண்டும்

    ஏசாயா 55 : 6

நன்மையை தேட

வேண்டும்

ஆமோஸ் 5 : 14

எது நன்மை ?

1. ஜெபம் பண்ணுவது

    நன்மை

    1 தீமோ 2 : 1 — 3

2. தேவபக்தியை

    விசாரிப்பது நன்மை

    1 தீமோ 5 : 4

3. நற்கிரியைகளை

    செய்வது நன்மை

    தீத்து 3 : 5.

நீதியை தேட வேண்டும்

செப் 2 : 3

எது நீதி ?

1. கர்த்தரை விசுவாசிப்

    பது நீதி

    ஆதி 15 : 6

2. கிரியை செய்வது நீதி

    யாக் 2 : 24

3. கர்த்தரின் கட்டளை

    யை கைக்கொள்வது

    நீதி. உபாக 6 : 25

4. நியாயஞ் செய்வது

    நீதி. சங் 106 : 30 , 31

மனத்தாழ்மையைத்

தேட வேண்டும் ?

செப் 2 : 3

மனத்தாழ்மையாய்

இருந்தால் என்ன

கிடைக்கும் ?

1. மனத்தாழ்மையாய்

    இருந்தால் உயர்வு

    கிடைக்கும்

    லூக்கா 14 : 11

    யாக் 4 : 10

2. மனத்தாழ்மையாய்

    இருந்தால் கிருபை

    கிடைக்கும்

    யாக் 4 : 6

3. மனத்தாழ்மையாய்

    நடந்தால் ஐசுவரியம்

    மகிமை கிடைக்கும்

    நீதி 22 : 4

4. மனத்தாழ்மையாய்

    நடந்தால் கணம்

    கிடைக்கும்.

    நீதி 29 : 23

சமாதானத்தை தேட

வேண்டும்

1 பேது 3 : 11

எப்படி சமாதானத்தை

பெற முடியும்  ?

1. பரிசுத்தமாயிருக்கும்

    போது சமாதானத்தை

    பெறமுடியும்

    சங் 85 : 8

2. வேத வசனம்

    தியானிக்கும் போது

    சமாதானம் கிடைக்

    கும். சங் 119 : 165

3. அவரை உறுதியாய்

    பற்றிக்கொள்ளும்

    போது சமாதானம்

    கிடைக்கும்

    ஏசா 26 : 3

4. நன்மை செய்யும்

    போது சமாதானம்

    கிடைக்கும்

    ரோமர் 2 : 10.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!