தேவனுக்கு பிரியமானது”…

“சகோதரரே, நீங்கள் இன்னின்ன பிரகாரமாய் நடக்கவும்,

தேவனுக்கு பிரியமாயிருக்கவும் வேண்டுமென்று…. புத்தி்சொல்லுகிறோம்” 

(1 தெசலோ 4:1)

1. அவரை விசுவாசிப்பது. 

-எபி 11:6

2. பயத்தோடும் பக்தியோடும் அவரை ஆராதிப்பது. 

-எபி 12:28

3. நம்மை ஜீவ பலியாக அர்ப்பணிப்பது. -ரோ 12:1; 2 கொரி 5:9

4. அவரின் கற்பனைகளை கைக்கொள்வது. -1 யோவா 3:22

5. கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்வது.  -ரோ 14:18

6. உற்சாகமாய் கொடுப்பது.  -2 கொரி 9:7; பிலி 4:18

7. யாவருக்காகவும் ஜெபம்பண்ணுவது.  -1 தீமோ 2:2,3

…இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார். (எபி 13:16)

 

“மாம்சத்துக்குட்பட்டவர்கள்

தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்” ரோமர் 8:8

“இயேசு கிறிஸ்துவைக் கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதைஉங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.” (எபி 13:21)

Categories: தே

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *