“தேவனுக்கு பிரியமானது”…
“சகோதரரே, நீங்கள் இன்னின்ன பிரகாரமாய் நடக்கவும்,
தேவனுக்கு பிரியமாயிருக்கவும் வேண்டுமென்று…. புத்தி்சொல்லுகிறோம்”
(1 தெசலோ 4:1)
1. அவரை விசுவாசிப்பது.
-எபி 11:6
2. பயத்தோடும் பக்தியோடும் அவரை ஆராதிப்பது.
-எபி 12:28
3. நம்மை ஜீவ பலியாக அர்ப்பணிப்பது. -ரோ 12:1; 2 கொரி 5:9
4. அவரின் கற்பனைகளை கைக்கொள்வது. -1 யோவா 3:22
5. கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்வது. -ரோ 14:18
6. உற்சாகமாய் கொடுப்பது. -2 கொரி 9:7; பிலி 4:18
7. யாவருக்காகவும் ஜெபம்பண்ணுவது. -1 தீமோ 2:2,3
…இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார். (எபி 13:16)
“மாம்சத்துக்குட்பட்டவர்கள்
தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்” ரோமர் 8:8
“இயேசு கிறிஸ்துவைக் கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதைஉங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.” (எபி 13:21)
0 Comments