“தேவ சமூகம் என்பது”…
“ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்”
(சங் 84:10) என்கிறார் கோராகின் புத்திரரிலுள்ள இராகத்தலைவன். இதன் காரணம் என்ன என்பதை 84ம் சங்கீதத்தில் பாடியுள்ளார்.
1) இன்பமான இடம்.
சங் 84:1
2) அடைக்கலமான இடம்.
சங் 84:3
3) பெலன்கொள்ளும் இடம்.
சங் 84:5
4) மாற்றம் தரும் இடம்.
சங் 84:6
5) ஜெபிக்கும் இடம்.
சங் 84:8
6) ஆசீர்வாதம் பெறும் இடம்.
சங் 84:11
7) நித்தியத்திற்கு ஆயத்தப்படுத்தும் இடம்.
சங் 84:7.