தேவ பிள்ளைகளின் வைராக்கிய வார்த்தைகள்


தேவ பிள்ளைகளின் வைராக்கிய வார்த்தைகள்

 

1) சாதுராக், மேஷாக், ஆபேத்நேகோ → விடுவிக்காமல் போனாலும் ஆராதிக்க மாட்டோம் – தானியேல் 3:17,18

 

2) எஸ்தர் → நான் செத்தாலும் சாகிறேன் – எஸ்தர் 4:16

 

3) யோசேப்பு → தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வது எப்படி – ஆதி 39:9

 

4) யோபு → அவர் என்னை கொன்று போட்டாலும் அவர் மேல் நம்பிக்கையாக இருப்பேன் – யோபு 13:15

 

5) ஆபகூக் → இல்லாமல் போனாலும் மகிழ்ச்சியாயிருப்பேன் – ஆபகூக் 3:17,18

 

6) தாவீது → பூமி நிலைமாறினாலும், மலைகள்  நடுச் சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும் நாம் பயப்படோம் – சங் 46:1-3

 

7) பவுல் → கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம் – பிலி 1:21

 

8) பவுல் → தாழ்ந்திருக்கவும், வாழ்ந்திருக்கவும் தெரியும் – பிலி 4:12

 

9) தாவீது → சிங்கத்தின் கைக்கும், கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்த பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் – 1 சாமு 17:37

 

10) யாக்கோபு → நீர் என்னை ஆசிர்வதித்தாலொழிய உம்மை போக விடேன் – ஆதி 32:27

 

11) பெரும்பாடுள்ள ஸ்திரி → அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சுகமாவேன் – மாற் 5:27

 

12) பேதுரு→ சாவிலும் உம்மை பின்பற்றி வர ஆயத்தமாயிருக்கிறேன் – லூக் 22:33

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *