தேவ பிள்ளைகள் இந்த உலகத்தில் எப்படி மகிழ வேண்டும்


 

தேவ பிள்ளைகள் இந்த உலகத்தில் எப்படி மகிழ வேண்டும்

1) வேத வசனத்தை வாசித்து – ஏரே 15:16

2) வேத வசனத்தை தியானித்து – சங் 104:34

3) வேத வசனத்தை உள்ளத்தில் சேர்த்து வைத்து – சங் 119:111

4) துதி பலி செலுத்தி – சங் 9:1,2, 147:1

5) கர்த்தரை தேடி – 1 நாளா 16:10

6) கர்த்தரை பாடி – நீதி 29:6, சங் 71:23

7) கர்த்தரை நம்பி – நீதி 10:28

8) ஆலயத்துக்கு சென்று – சங் 122:1, ஏசா 56:7

9) ஆண்டவருடைய வருகையை நினைத்து – நீதி 31:25

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *