தேவ பிள்ளைகள் இந்த உலகத்தில் எப்படி மகிழ வேண்டும்
1) வேத வசனத்தை வாசித்து – ஏரே 15:16
2) வேத வசனத்தை தியானித்து – சங் 104:34
3) வேத வசனத்தை உள்ளத்தில் சேர்த்து வைத்து – சங் 119:111
4) துதி பலி செலுத்தி – சங் 9:1,2, 147:1
5) கர்த்தரை தேடி – 1 நாளா 16:10
6) கர்த்தரை பாடி – நீதி 29:6, சங் 71:23
7) கர்த்தரை நம்பி – நீதி 10:28
8) ஆலயத்துக்கு சென்று – சங் 122:1, ஏசா 56:7
9) ஆண்டவருடைய வருகையை நினைத்து – நீதி 31:25