” தைரியம் “
நாம் எதையாகிலும்
அவருடைய சித்தத்தின்
படி கேட்டால் அவர்
நமக்குச் செவிகொடுக்
கிறாறொன்பதே அவரைப் பற்றி நாம்
கொண்டிருக்கிற தைரியம்.
1 யோவா 5 : 14
இந்தக் குறிப்பில்
கிறிஸ்தவர்களுக்கு
தைரியம் எவையால்
வருகிறதென்பதைக்
குறித்து சிந்திக்கலாம்
தைரியம் என்ற வார்த்
தையை முக்கியப்படுத்
தி இந்த குறிப்பை
சிந்திக்கலாம்.
1. அவ்ரில் நிலைத்திருப்
பதால் தைரியம்
1 யோவா 2 : 28
2. அவரைப் பற்றும்
விசுவாசத்தால்
தைரியம்
எபே 3 : 12
3. அன்பு நம்மிடத்தில்
பூரணபடுகிறபோது
தைரியம்
1 யோவா 4 : 17
4. இயேசுவின் இரத்தத்
தால் தைரியம்
எபி 10 : 20
5. இருதயம் குற்றமற்ற
தாக இருக்கும்போது
தைரியம்
1 யோவா 3 : 21
6. சகோதரர்களை
பார்க்கும்போது
தைரியம்
அப் 28 : 15
7. தேவ சித்தத்தின்படி
கேட்டால் தைரியம்
1 யோவா 5 : 14
8. தேவ வாக்குத்தத்தங்
களை பற்றிக்கொள்
ளும்போது தைரியம்
எபி 13 : 5 , 6
9. தேவனை ஸ்தோத்
திரிப்பதால் தைரியம்
அப் 28 : 15
10 பரிசுத்த ஆவிமூலம்
தைரியம்
அப் 4 : 8 , 13
11 ஜெபத்திற்கு பதில்
கிடைக்கும் போது
தைரியம்.
சங் 138 : 3