நமது பிள்ளைகளுக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்

1) சமாதானம் பெரிதாய் இருக்கும் – ஏசா 54:13

2) பூமியை சுதந்தரித்து கொள்வார்கள் – சங் 25:13

3) நமது பிள்ளைகளை வர்த்திக்க பண்ணுவார் – சங் 115:14

4) அடைக்கலம் கிடைக்கும் – நீதி 14:26

5) அப்பத்துக்காக இரந்து திரிய மாட்டார்கள் – சங் 37:25

6) பாக்கியவான்களாக இருப்பார்கள் – நீதி 20:7

7) தேசத்தை கொடுப்பார் – ஆதி 35:11,12

8) விடுவிக்கபடுவார்கள் – நீதி 11:21

9) பூமியில் பலத்திருப்பார்கள் – சங் 112:2

10) ஆசிர்வதிக்கபடுவார்கள் – சங் 147:13

11) அற்புதங்களாக இருப்பார்கள் – ஏசா 8:18

12) அடையாளங்களாக இருப்பார்கள் – ஏசா 8:18

13) கர்த்தரால் போதிக்க பட்டிருப்பார்கள் – ஏசா 54:13

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *