நம்மை கர்த்தர் ஏன் தெரிந்துக்கொண்டார்?
1.நாம் இரட்சிப்படையும்படிக்கு தெரிந்து கொண்டார் 2 தெச 2:13
2. நாம் அவருக்கு சொந்தமாயிருக்கும்படிக்கு தெரிந்து கொண்டார் உபா 7:6
3. நாம் அவருடைய சுதந்திரமாகும்படி தெரிந்து கொண்டார் எபேசியர் 1:12
4.நாம் விசுவாசத்தில் ஐசுவரியவான்களாக தெரிந்து கொண்டார் யாக்கோபு 2:5
5.நாம் ஆவிக்குரிய கனிகளால் நிறைந்தி ருக்கும்படி தெரிந்துக்கொண்டார் கொலோ 3:12-14
6. நாம் ஊழியம் செய்யும்படி தெரிந்து கொண்டார் 2 நாளாகமம் 29:11, அப் 9:15
7. நாம் இயேசுவோடு கூட இருக்கும்படிக்கு தெரிந்து கொண்டார் வெளி 17:14
0 Comments