நாள்தோறும்

நீதிமொழிகள் 23:17

உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே: நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு. 

1. நாடோறும் கர்த்தரை தேட வேண்டும்.

ஏசாயா 58:2

தங்கள் தேவனுடைய நியாயத்தை விட்டு விலகாமல் நீதியைச் செய்துவருகிற ஜாதியாரைப்போல் அவர்கள் நாடோறும் என்னைத் தேடி, என் வழிகளை அறிய விரும்புகிறார்கள், நீதி நியாயங்களை என்னிடத்தில் விசாரித்து, தேவனிடத்தில் சேர விரும்புகிறார்கள். 

2. நாடோறும் கர்த்தரின் நாமத்தில் களிகூரவேண்டும்.

சங்கீதம் 89:16

அவர்கள் உம்முடைய நாமத்தில் நாடோறும் களிகூர்ந்து, உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள். 

3.நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிருக்க வேண்டும்.

நீதிமொழிகள் 23:17

உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே: நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.

4.நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்

எபிரேயர் 3:13

 உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள். 

Categories: நா

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *