நிச்சயம்

இனிமேல் சம்பவிக்கப்

போகிறதை  மகா தேவன் இராஜாவுக்கு

தெரிவித்திருக்கிறார்.

சொப்பனமானது

நிச்சயம். அதின் அர்த்தம் சத்தியம்

என்றான்.

தானி 2 : 45

இந்தக் குறிப்பில்

நிச்சயம் என்ற

வார்த்தையை முக்கியப்

படுத்தி , நிச்சியமாய்

நமக்கு ஏற்படும் சில

காரியங்களை குறித்து

நாம் சிந்திக்கலாம்.

1. உங்கள் பாவம்

    உங்களைத் தொடர்ந்

    து பிடிக்கும் என்று

    நிச்சயமாய் அறியுங்

    கள்.

    எண் 32 : 23

2. எந்த மனுஷனும்

    மாயையே என்பது

    நிச்சயம்

    சங் 39 : 5

3. நிச்சயமாக நான்

    உன்னை ஆசீர்வதிக்

    கவே  ஆசீர்வதித்து

    உன்னைப் பெருகவே

    பெருகபண்ணுவேன்

    என்றார் ( தேவன் )

    எபி 6 : 14

4. தேவன் நமக்கு

    பரிசுத்த ஆவியைக்

    கொடுப்பது நிச்சயம்

    லூக்கா 11 : 13

5. நாம் 

    இரட்சிக்கப்படுவது

    அதிக நிச்சயமாமே

    ரோமர் 5 : 9

6. நாம் மரிப்பது 

    நிச்சயம்

    2 சாமு 14 : 14

7. விசுவாசத்தின் பூரண

    நிச்சயத்தோடும்

    சேரக்கடவோம்

    எபி 10 : 22

Categories: நி

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *