நீதிமான்
கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்ளுவீர் (சங் 5:12)
கருப்பொருள் : நீதிமானுக்கு வரும் ஆசீர்வாதங்கள்
தலைப்பு : நீதிமான்
ஆதார வசனம் : சங் 5:12
துணை வசனம்: சங் 34:21; 55:22; 37:17
1. கர்த்தர் சிநேகிக்கிறார் (சங் 146:8)
-
ஆபிரகாமை சிநேகித்தார் (யாக் 2:23)
-
மோசேயை சிநேகித்தார் (யாத் 33:11)
-
நீதியாய் நடக்கும் ஜனங்களை சிநேகிக்கிறார் (உபா 33:3)
2. ஸ்திரப்படுத்துகிறார் (சங் 7:9)
-
பாடநுபவிக்கிறவர்களை ஸ்திரப்படுத்துகிறார் (1பேது 5:10)
-
நல்வசனத்தில் ஸ்திரப்படுத்துகிறார் (2தெச 2:17)
-
நற்கிரியைகளில் ஸ்திரப்படுத்துகிறார் (2தெச 2:17)
3. போஷிக்கிறார் (நீதி 10:3)
-
வனாந்திரத்தில் போஷிக்கிறார் (உபா 8:16)
-
உச்சிதமான கோதுமையினால் போஷிக்கிறார் (சங் 81:16)
-
யாக்கோபுடைய சுதந்தரத்தால் போஷிக்கிறார் (ஏச: 69:14)
4. ஜெபத்தைக் கேட்கிறார் (நீதி 15:29)
-
நீதிமானின் ஜெபம் ஆசிர்வாத்தைக் கொண்டு வருகிறது (யோபு 42:10)
-
நீதிமானின் வேண்டுதலுக்கு கர்த்தரின் செவி திறந்திருக்கிறது (1பேது 3:12)
-
நீதிமானின் ஜெபம் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது (யாக் 5:15)
5. தாங்குகிறார் (சங் 37:17)
-
தமது கையினால் தாங்குகிறார் (சங் 37:24)
-
விழுகிறவர்களைத் தாங்குகிறார் (சங் 145:14)
-
தமது கிருபையினால் தாங்குகிறார் (சங் 94:18)
6. நீதிமான்களை ஆசீர்வதிக்கிறார் (சங் 5:12)
-
நீதிமானாகிய யோபுவை கர்த்தர் ஆசீர்வதித்தார் (யோபு 42:12)
-
நீதிமானாகிய ஆபிரகாமை ஆசீர்வதித்துப் பெருகப்பண்ணினார் (ஏசா 51:2)
-
நீதியாய் வாழ்ந்த தானியேலை ஆசீர்வதித்து உயர்த்தினார் (தானி 6:22)
7. தள்ளாட விடாமல் காக்கிறார் [சங் 55:22)
-
காலைத் தள்ளாட வொட்டாதிருக்கிறார் (சங் 121:3)
-
தள்ளாடும் முழங்கால்களைப் பலப்படுத்துகிறார் (யோபு 4:4)
-
தள்ளாடுகிறவர்களை பலத்தால் இடைகட்டுகிறார் (1சாமு 2:4)
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது (16பது 3:12)
என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே
பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்
(எசே 18:9)