நீதிமான் 

கர்த்தரின் நாமம் பலத்த

துருகம்: நீதிமான்

அதற்குள் ஓடிச்சுகமா

யிருப்பான்.

நீதி 18 : 10

நாம் யாவரும் நீதிமானா

க மாற வேண்டும். நாம்

எப்படி நீதிமானாக மாற

முடியும் என்பதைக்

குறித்து சிந்திக்கலாம்.

எப்படி நீதிமான்களாக

மாறுவது ?

1. அவர் இரத்தத்தால்

    கழுவப்படும்போது

    நீதிமான்

    ரோமர் 5 : 9

2. அவரால் அழைக்கப்

    படும்போது நீதிமான்

    ரோமர் 8 : 30

3. அவரால் தெரிந்துக்

    கொள்ளப்படும்போது

    நீதிமான்

    ரோமர் 8 : 33

4. நம்மை தாழ்த்தும்

    பது நீதிமான்

    லூக்கா 18 : 12 — 14

5. வாயை காத்துக்

    கொள்ளும்போது

    நீதிமான்

    மத் 12 : 36 , 37

6. அவரை விசுவாசிக்கு

    ம் போது நீதிமான்

    ரோமர் 5 : 1

7. அவர் கிருபையை

    பெற்றுக்கொள்ளும்

    போது நீதிமான்.

Categories: நீ

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *