பாவம் எவை ?
1) துன்மார்க்கன் போடும் வெளிச்சம் – நீதி 21-4
2) நன்மை செய்ய அறிந்தும் அதை செய்யாவிட்டால் – யாக் 4-7
3) இச்சை – யாக் 1-15
4) மற்றவர்களுக்காக ஜெபிக்காமல் இருப்பது – 1 சாமு 12-23
5) தீய நோக்கம் – நீதி 24-9
6) மிஞ்சின கோபம் – சங் 4-4
7) அநீதி – 1 யோ 5-17
8) அதிகமாக பேசுதல் – நீதி 10-18
9) துன்மார்க்க கிரியைகளோடு ஜெபித்தல் – சங் 109-7
10) பயப்படுவது – நெகே 6-13
11) விசுவாசத்தால் வராதவை – ரோ 14-23
12) பிறனை அவமதித்தல் – நீதி 14-21
13) பட்சபாதம் செய்தல் – யாக் 2-9
14) பிள்ளைகளை அடக்காமல் இருப்பது – 1 சாமு 3-13
15) திருவிருந்து ஆசரிக்காமல் இருப்பது – எண் 9-13
16) கர்த்தருடைய கட்டளைகளை மிறுதல் – 1 சாமு 15-24
17) பாவம் செய்கிறவனை எச்சரிக்காமல் இருத்தல் – எசேக் 3-20
18) இரண்டகம் பண்ணுதல் – 1 சாமு 15-23
19) முரட்டாட்டம், அவபக்தி, விக்கிரக ஆராதனை – 1 சாமு 15-23
20) சபிக்கபட்ட பொருட்களை எடுத்தல் – யோசுவா 7-11
21) இயேசுவை விசுவாசியாமை – யோ 8-24
22) நியாயபிரமாணத்தை மிறுதல் – 1 யோ 3-4
23) சபித்தல் நிறைந்த வாய் – யோபு 31-30
24) பொருத்தனை பண்ணி அதை செலுத்தாமல் இருப்பது – உபா 23:21
25) ஏழை சகோதரனுக்கு உதவாமல் இருப்பது – உபா 15:9
26) ஏழை கூலிக்காரனுக்கு கூலி கொடுக்க மறுத்தல் – உபா 24:14,15