பொருளாசை
என் இருதயம் பொருளாசையைச் சாராமல், உமது சாட்சிகளைக்
சாரும்படி செய்யும் (சங் 119:36)
பொருளாசை பற்றி…
-
பொருளாசை குறித்து எச்சரிக்கையாயிருங்கள் (லூக் 12:15)
-
இதை வெறுக்கிறவன் தீர்க்காயுசைப் பெறுவான் (நீதி 28:16)
-
பொருளாசையை வெறுப்போர் உயர்த்தப்படுவர் (தானி 5:17)
-
விக்கிரக ஆராதனையான பொருளாசை (கொலோ 3:5)
-
பொருளாசை ஒரு அக்கிரமம் (ஏசா 57:17)
பொருளாசைக்காரரின் நிலை…
-
தன் வீட்டைக் கலைக்கிறான் (நீதி 15:27)
-
உபதேசத்தை பரியாசம் பண்ணுகிறான் (லூக் 16:14)
-
பொருளாசைக்காரனோடே கலவக் கூடாது (1கொரி 5:11)
-
தேவ ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டான் (எபே 5:5)
-
பொருளாசைக்காரர்கள் சாபத்தின் பிள்ளைகள் (2பேது 2:14)
-
பொருளாசையுள்ளவர்கள் மாயம்பண்ணுவார்கள் (1தெச 2:5)
-
தீட்டுப்படுத்தப்படுவார்கள் (மாற் 7:22)
-
தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும் (நீதி 1:19)
-
பரிதானம் வாங்கி நியாயத்தை புரட்டுவார்கள் (1சாமு 8:3)
பொருளாசையின் தீமைகள்…
-
தான் அனுபவியாமல், பிறருக்கு வைத்துப்போதல்(சங் 49:10)
-
பொருளாசை நிம்மதியாய்த் தூங்க விடாது (பிர 5:12)
-
இதில் பழகினால் சாபம் வரும் (2பேது 2:14)
-
பிறரை வசப்படுத்த வைக்கும் (2பேது 2:3)
-
பிறருக்கு இடுக்கண் செய்ய வைக்கும் (எசே 22:12)
-
பண ஆசை எல்லாத்தீமைக்கும் வேராயிருக்கிறது (1தீமோ 6:10)
-
ஐசுவரியம் வசனத்தை நெருக்கிப்போடும் (லூக் 8:14)
-
ஐசுவரியவான் பரலோகம் போவது அரிது (மத் 19:23,24)
-
ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான் (நீதி 11:28)
-
அதிக பணம் நீதியைப் புரட்டும் (ஏசா 5:23)
-
அதிக ஐசுவரியம் கேடுண்டாக்கும் (பிர 5:13)
-
நியாயத்தைப் புரட்ட வைக்கும் (1சாமு 8:3)
-
தேவனை கடுங்கோபங்கொள்ள வைக்கும் (ஏசா 57:17)
-
மனம்போன போக்கில் மாறுபாடாய் நடக்கப்பண்ணும் (ஏசா 57:17)
-
தவனை மறக்கப்பண்ணும் (எசேக் 22:12)
பொருளாசையினால் சோரம்போனவர்கள்…
-
பிலேயாம் கடிந்து கொள்ளப்பட்டான் (எண் 22:1-40)
-
ஆகான் கல்லெறிந்து கொள்ளப்பட்டான் (யோசு 7:25,32,33)
-
சாமுவேலின் பிள்ளைகள் புறக்கணிக்கப்பட்டனர் (1சாமு 8:1-5)
-
கேயாசி குஷ்டரோகியானான் (2இரா 5:1-27)
-
யூதாஸ் நான்றுகொண்டு செத்தான் (மத் 27:3-6)
-
அனனியா,சப்பீராளைக் கர்த்தர் அடித்தார் (அப் 5:1-11)
-
இளைய குமாரன் உறவை இழந்தான் (லூக் 15:12,13)
தேவராஜ்யத்தின் விரிவாக்கப் பணிக்காக ஒருவர் கொடுக்கும் பணம் நித்திய வாழ்விற்காகச் சேர்க்கப்படும் முதலீடாக மாறுகிறது
0 Comments