மனந்திரும்பியவன் செய்ய வேண்டியது 

1) கனி கொடுக்க வேண்டும் – மத் 3:8

2) மனந்திரும்புதலுக்கு ஏற்ற கிரியை வேண்டும் அப் 26:20

3) குழந்தையை போல மாற வேண்டும் (குழந்தைக்கு கபடு, சூது, வாது கிடையாது) – மத் 18:3

4) வசனத்தின்படி ஜீவிக்க வேண்டும் – உபா 30:8

5) ஜெபிக்க வேண்டும் – நெகேமியா 9:28

6) சுவிசேஷத்தை விசுவாசிக்க வேண்டும் – மாற் 1:15

7) ஞானஸ்நானம் பெற வேண்டும் – அப்போ 2:38

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *