” மாயக்காரன் “
மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான். நீதிமானோ அறிவினால் தப்புகிறான். நீதி 11 : 9
மாயக்கரன் ஆளாதபடிக்கும், ஜனங்கள் சிக்கிக் கொள்ளாதபடிக்கும் யோபு 34 : 29.
1. மாயக்காரனுடைய நம்பிக்கை அழிந்து போகும். யோபு 8 : 13
2. மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான் நீதி 11 : 9
3. மாயக்காரனை நடுக்கம் பிடிக்கின்ற து. ஏசாயா 33 : 14
4. மாயக்காரனுடைய சந்தோஷம் ஒரு நிமிஷம் மாத்திரம் யோபு 20 : 4
5. மாயக்காரன் அவர் சந்நிதியில் சேரான் யோபு 13 : 16
6. மாயக்காரனின் கூட்டம் வெறுமையாய் போகும் யோபு 15 : 34
7. மாயக்காரனுக்கு விரோதமாய்
குற்றமில்லாதவன் எழம்புான்
யோபு 17 : 8
8. மாயக்காரன் ஆலயங்களிலும்
வீதிகளிலும் தாரை ஊதுவிப்பது
மத் 6 : 2
9. மாயக்காரன் முகவாடலாய் இருக்கின்ற தருணம் உபவாசிக்கும் போது மத் 6 : 16
10 மாயக்காரனைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய் தீர்க்கதரிசனம் சொல்லியிருப்பான்
மாற்கு 7 : 7
0 Comments